கஸ்தூரியின் இடது முலைக்காம்பு ஆனந்தின் வாய்க்குள் சிக்குண்டு இருந்தது. பாவி புருஷா இப்படி போட்டு சப்புறியே என்று நினைத்துக்கொண்டாள். வலது முலை ஆனந்தின் அசுர வேக பிசையலில் பாடாய் பட்டுக்கொண்டு இருந்தது.
கஸ்தூரி அரை நிர்வாணமாக இருந்தாள். இடுப்பில் சேலை சொருகப்பட்டு இருந்தாலும் முந்தானை தரையில் கிடந்தது. இடுப்புக்கு மேலே ஜாக்கெட் அவிழ்க்கப்பட்டு தரையில் வீசப்பட்டு இருந்தது. நிறம் மாறிப்போன மஞ்சள் கயிறும் அதில் இருந்த தாலியும் கழுத்துக்கு பின்னே தள்ளப்பட்டு இருந்தன. எப்போதும் கஸ்தூரியின் கழுத்தில் இருக்கும் 3 பவுன் தங்கச்சங்கிலியும் அப்படி தான் முதுகை வருடிக்கொண்டு இருந்தன. வீட்டில் கஸ்தூரி பிராவோ ஜட்டியோ போட்டுக்கொள்ள மாட்டாள். புடவை தான் உடுத்துவாள்.
“சீக்கிரங்க. ” முனகினாள்.
வாயை எடுத்துவிட்டு “என்னடி அவசரம்” என்றான் ஆனந்த்.
“உங்களுக்கு என்ன. உங்க அம்மாவுக்கு நான் தானே பதில் சொல்லணும். ஸ். ஆஆ. கடிக்காதீங்க. இந்த வெக்கையில் எப்படி இருக்கும் தெரியுமா. மதியானத்துல கூட என்னடி இது ரூமுல ஆட்டம்னு உங்க அம்மா என்னைத்தான் கடுப்படிப்பாங்க”
“அடிச்சா அடிச்சிட்டு போகட்டும். ” இப்போது இடது முலையில் இருந்து வாயை எடுத்துவிட்டு வலது முலையில் வாய் வாய்த்தான். ஆனந்தின் தலை முடி கஸ்தூரியின் இரு கைகளிலும் சிக்குப்பட்டு இருந்தது.
“ஊம்பட்டா” முனகினாள் கஸ்தூரி.
“இரு. இன்னும் கொஞ்சம் ரசம் குடிச்சிக்கிறேன்”.
“ச்சீ. ” கஸ்தூரி சமையலை முடித்து வந்து 10 நிமிஷத்துக்கெல்லாம் ஆனந்த் வந்துவிட்டான். லன்ச் சாப்பிட. ஏற்கனவே வியர்வையில் நனைந்திருந்த கஸ்தூரியை அள்ளிப்போட்டு ரூமில் இந்த கூத்து.
கஸ்தூரியின் வியர்வை கூட ஆனந்திற்கு காம ரசம் தான்.
ரூமிற்கு வெளியே லலிதா கடுகடுப்பில் இருந்தாள். ‘தேவடியா முண்டை. ஆம்பளையை அப்படியே சாப்பிடுவா. பகல் நேரத்துல கூடவா ஒரு திருட்டு தேவடியாளுக்கு மூட் வரும். அவன் தான் கூப்பிடான்னா இந்த வேசி மவளுக்கு என்ன. குடும்பப்பொண்ணு மாதிரியா நடந்துக்குறா. ‘. பாவம் லலிதா. கஸ்தூரியின் மாமியார். விதவை.
ரூமில் இருந்து ஆனந்தின் முனகல் லேசாக கேட்டது. நாயன கச்சேரியை கஸ்தூரி தொடங்கிவிட்டாள் என்பது லலிதாவிற்கு புரிந்தது. ‘அப்பன மாதிரியே புள்ளை. அவர் உசுரோட இருந்தவரை ‘ஊம்பி விடுடி லல்லி’ன்னு உயிரை எடுப்பார். அப்பனுக்கு மவன் தப்பாம பிறந்திருக்கான்’.
நாகரீகமாக, மகனும் மருமகளும் பெட் ரூமில் இருக்கும்போது வேறு எங்காவது போவோம் என்று இல்லாமல் லலிதா பெட் ரூமில் வாசலில் மோப்பம் பிடித்துக்கொண்டு நின்றாள்.
அப்புறம் மற்றொரு சங்கதி. ஆனந்தும் கஸ்தூரியும் புதுமணத் தம்பதிகள் இல்லை. கல்யாணம் ஆகி 11 வருஷங்கள் ஆகுது. நிமிஷா, நிகில் என்று இரண்டு பசங்கள் வேறு. பெரியவள் நிமிஷாவிற்கு 10 வயது. சின்னவன் நிகிலுக்கு 8 வயது. ஸ்கூல் போயிருக்கிறார்கள்.
ஆனந்த்-கஸ்தூரியின் கல்யாண வாழ்க்கை தொடங்கியது துபாயில். ஆனந்திற்கு பேமிலி-ஸ்டேட்டஸ் கிடையாது. 2 மாதங்கள் டூரிஸ்ட் விசாவில் கஸ்தூரியை அழைத்துச் சென்று, ஷேரிங்கில் ஒரு ரூம் எடுத்து இரு முறையும் அவளை கர்பமாக்கி அனுப்பி வைத்தான். (அந்த flatல் இரண்டு பெட்ரூம். ஆனந்த் எடுத்திருந்தது ஒரு ரூம். இன்னொரு ரூமில் வேறொரு தம்பதி. இது போக ஹாலில் 3 பேச்சுலர்கள். குறிப்பிட்ட நேரத்தில் கிச்சன் சென்று சமைத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி அந்த ரூம் தான் உலகம்)
கடந்து 4 வருஷங்களாகத்தான் இந்தியாவில் வேலை. அவன் படித்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமாவிற்கு இந்த 4 வருஷமாக ஒரு டீலரின் வர்க்ஷாப் மேனேஜர் வேலை எதேஷ்டம். கம்பெனிக்கு பக்கத்திலேயே வீடும் பசங்களுக்கு ஸ்கூலும் அமைந்துவிட்டது. மதியம் 1 மணிநேர லன்ச் பிரேக்கில். கஸ்தூரியின் சுகத்தையும் அவள் வக்கணையாக சமைக்கும் அருமையான சாப்பாட்டையும் ஒரு பிடி பிடித்துவிட்டு கம்பெனி போவான்.
கஸ்தூரி ஊம்பி முடித்து தன் ஆசை கணவனின் கஞ்சை குடித்து, தரையில் இருந்த முந்தானையை எடுத்து வாயை துடைத்துக்கொண்டாள். பின்பு தன் ஜாக்கெட்டை எடுத்து அணிந்துக்கொண்டாள். ஆனந்த் கட்டிலில் இருந்து எழுந்து தன் ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு, ஏ. சி. யை ஆன் செய்தான். ஏ. சி. சத்தம் கேட்க தொடங்கினால் லலிதா ரூம் வாசலில் இருந்து கிளம்பி வீட்டின் வாசலுக்கு வந்து விடுவாள்.
அந்த வீடு பழைய காலத்து வீடு. அட்டாச்டு பாத் ரூம் எல்லாம் கிடையாது. கொல்லைபுறம் தான் பாத்ரூம் டாய்லெட். ராத்திரியில் செக்ஸ் வைத்துக்கொண்ட பிறகு ஹாலை கடந்து, கிச்சனை கடந்து கொல்லைப்புற கதவை திறந்து தான் பாத்ரூம் போகவேண்டும்.
முகம் கழுவி, வாய் கொப்பளித்துவிட்டு, தலை முடியையும் நெற்றிப்பொட்டை சரிசெய்துக்கொண்டு, கஸ்தூரி வந்தாள்.
ஆனந்திற்கு உணவு பரிமாறினாள். அவன் சாப்பிட்டு விட்டு கிளம்பினான். அதுவரை அந்த வீட்டில் பேச்சு சத்தம் இல்லை.
“அத்தை சாப்பிடுவோமா”.
கருத்து எழுதுங்கள்