பேஸ்புக் மெசஞ்சரில் அவளுக்கு ஒரு ஹாய் மெசேஜ் அனுப்பினேன். அவளிடம் இருந்தும் அதே பதில் வந்தது.
நான்: என்ன, எல்லா போஸ்டுக்கும் லைக் மட்டும் போடுறீங்க, மெசேஜ் பன்னா ரிப்ளையே பன்ன மாட்ரீங்க?
அவள்: நானும் பேசனும்னு தான் நினைப்பேன், பட் என்ன பேசுறதுனு தெரியாம விட்றுவேன். சாரி.
நான்: பேஸ்புக்ல உங்க எல்லா போட்டோவுக்கும் ஹார்டீன் போடுவேன், கமெண்ட் பன்னுவேன். நீங்க தான் கண்டுக்கவே மாட்ரீங்க.
அவள்: அப்படிலாம் இல்லங்க, வீட்ல ஹஸ்பண்டுக்கு நான் மொபைல் யூஸ் பன்னா பிடிக்காது, திட்டுவாரு. அதான்.
நான்: இப்போ அவரு இல்லையா?
அவள்: நான் என் அம்மா வீட்டுக்கு வந்துருக்கேன். அதான் மெசேஜ் பன்ன முடியுது.
நான்: இவ்ளோ பேசுனதே சந்தோஷம். எப்படியும் வீட்டுக்கு போய்ட்டா பேச மாட்டீங்க.
அவள்: பேசுறேன்.
நான்: எப்படி?
அவள்: அவரு இல்லாதப்போ பேசுறேன்.
நான்: சென்னை வந்ததும் சொல்லுங்க ஒரு நாள் மீட் பன்னலாம்.
அவள்: பாக்கலாம்.
நான்: சரி. உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.
அவள்: ம்ம்ம்ம்.
நான்: பேஸ்புக்ல உங்க போட்டோ ஒன்னு, அதுல சூப்பரா இருக்கீங்க.
அவள்: எந்த போட்டோ?
நான்: ஸ்லீவ் லெஸ் நைட்டில உங்க குழந்தைய தூக்கி வச்சுகிட்டு இருப்பீங்களே.
அவள்: தேங்க் யூ.
நான்: அந்த போட்டோவ எப்படியும் 200 தடவைக்கு மேல பாத்துருப்பேன்.
அவள்: அப்படி ஒன்னும் அந்த போட்டோல நான் அழகா இல்லையே.
நான்: அட போங்க அதெல்லாம் ரசிக்குறவங்களுக்கு தான் தெரியும்.
அவள்: சரி, பாத்துட்டே இருங்க நான் தூங்க போறேன். குட் நைட்.
நான்: ஹலோ. லாவண்யா??
ரிப்ளை எதுவும் இல்லை.
மறுநாள் நானே மெசேஜ் செய்தேன். பொதுவான விஷயங்களை பற்றி பேசினோம். இருவரைபற்றியும் விசாரித்து தெரிந்துகொண்டோம்.
நாட்கள் பேஸ்புக் சாட்டிங்கிலேயே கடந்தது.
ஒரு நாள் அவள் கரசில் படிக்கும் டிகிரிக்கு தேர்வு என்றும், அதற்காக அந்த கல்லூரிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் மெசேஜ் அனுப்பியிருந்தாள். எந்த ஊர் என விசாரித்தேன், அது சென்னயிலிருந்து 6 மணி நேரம் பயணப்படும் ஒரு மாநகரம். நான் வரட்டுமே உங்களை பார்க்க என்றேன். “அய்யோ வேண்டாம். நான் தங்கபோவது காலேஜ் ஹாஸ்டலில் தான், நான் பாத்துக்குறேன்” என்றாள்.
அன்று இரவு 10 மணியிருக்கும். என்ன பன்றீங்கனு மெசேஜ் செய்தேன். ஹாஸ்டல்ல தான் இருக்கேன், நாளைக்கு செமஸ்டர். பாப்பா ஞாபகமா இருக்கு என்றாள். உங்க வீட்டுக்காரர் தான் இருக்காருல, அவரு பாத்துப்பாரு. ஒழுங்கா படிங்க என்றேன். ம்ம்ம்ம் என சொல்லிவிட்டு போனேள். ஆன்லைனில் அவளை காணவில்லை.
சிறிது நேரம் கழித்து ஒரு மெசேஜ் வந்தது.
அவள்: ஒன்னுமே புரியலை டா.
நான்: நான் சொல்லித்தரவா?
அவள் : ம்ம்ம்ம்.
நான்: என்ன சப்ஜெக்ட் (அவள் படித்துக்கொண்டிருக்கும் அதே டிகிரி முடித்தவன் என்ற தைரியத்தில் கேட்டேன்).
அவள்: ஜாவா.
நான்: அதுல என்ன டவுட். சொல்லுங்க.
அவள்: ஒரு புரோகிராமிங் புரியவில்லை என்று சொன்னாள்.
எனக்கு தெரிந்த வரை விளக்கி கூறினேன்.
அவள் : புரியல டா.
நான்: வீடியோ கால் பன்னுங்க சொல்லித்தரேன்.
அவள்: நோ.
நான்: புக்க மட்டும் காட்டுங்க போதும்.
அவள்: ஓகே.
கால் வந்தது. அட்டன் செய்தேன். புத்தகத்தை நோக்கி கேமரா இருந்தது. இதுதான் டவுட் என்று காண்பித்தாள். தங்க வலையல் குழுங்கும் அவள் கைகள் காட்சியளித்தன. புத்தகத்தை தன் மடி மீது வைத்திருந்தாள். அவளது தொடையின் தடிமன் நன்றாக தெரிந்தது. நான் எதையும் காட்டிக்கொள்ளாமல் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அவள் என் முகத்தை பார்துக்கொண்டிப்பாள் என்று மட்டும் தெரியும்.
டவுட் கிளியர் பன்னது. முகத்த காட்டலாமே என்றேன். சட்டென முன்பக்க கேமராவை ஆன்செய்தாள். அந்த அழகிய தேவதையின் முகம் எனக்கு காட்சியளித்தது. நான் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த அவளுக்கு வெட்கம் தாங்க முடியாமல் “போதும் நான் கட் பன்றேன் என்றாள்”. அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே “ஹே ப்ளீஸ் வேணாம்” என்றேன்.
அவள் வீடியோ காலை கட் செய்தாள். மெசேஜ் வந்தது. ஓபன் செய்தேன். மொபைல் எண் அனுப்பியிருந்தாள். உடனே கால் செய்தேன். பேசினாள். அன்று இரவு நீண்ட நேரம் பேசினோம். அவளது திருமணம், குழந்தை என பலவற்றை பகிர்ந்து கொண்டாள். அன்று இரவே அவளை வா போ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமானோம். இருவருக்குள்ளும் ஏதோ ஒரு காதல் இருந்தது. ஆனால் சொல்லிக்கொள்ளவில்லை.
அடுத்த நாள் அலுவலகத்தில் நான் பிசியாக இருந்தேன். அவளிடமிருந்து கால் வந்தது. “ஒன்னுமே எழுதல டா. நல்லா தூங்கி வழுஞ்சேன்” என்றாள்.
என்னாச்சு என்றேன். “நைட் நீ எங்க என்ன படிக்க விட்ட” என்றாள். சரி விடு அடுத்த செமஸ்டர் பாத்துக்கலாம் என்று அவளை சமாதானப்படுத்தினேன். “சரி நான் ஹாஸ்டல் போயிட்டு பேசுறேன்” என்று அழப்பை துண்டித்தாள்.
ஒருமணி நேரம் கழித்து கால் செய்தாள். “சார் பிசியா”?
நான்: இல்லை சொல்லு?
அவள்: சும்மா தான் கேட்டேன்.
நான்: என்னாலதான் நீ ஒழுங்க படிக்கல.
கருத்து எழுதுங்கள்