Tamil Kama Stories – குணாவின்.. திருமணம் முடிந்த.. இரண்டே நாளில்.. உடல் நலமின்றி படுத்துவிட்டாள்.. நிலாவினி..!! திருமண அலைச்சல்.. அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலிருக்கிறது..!
காலையிலேயே அவளை ஆஸ்பத்ரி கூட்டிப்போனேன்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : tamilkamaveri@gmail.com
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
அவள் கர்ப்பம் தரித்திருப்பதால்… அதற்குத் தகுந்தார்போல.. மாத்திரை.. மருந்துகள் எழுதிக்கொடுத்தார் டாக்டர்..!!
மறுபடி.. அவளை.. அவளது அம்மா வீட்டிலேயே கொண்டு போய் விட்டேன்..!!
நிலாவினி இரண்டாவது நாளாகவும்.. ஜுரவயப்பட்டிருந்தாள். மருந்து.. மாத்திரைகள் எல்லாம் எடுத்தும்.. அவளுக்கு குணமாகவில்லை..! அவள் கர்ப்பமாக இருப்பதால்.. காய்ச்சலோடு சேர்ந்து.. கை.. கால் வீக்கம்.. குடைச்சல்.. உடல் அசதி.. என படுக்கையிலேயே இருந்தாள்..!!
மதியம்… சாப்பிட்டுவிட்டு என் வீட்டிற்குப் போனேன்..! காலையிலிருந்து.. ஸ்டேண்டில் சும்மாதான் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.. அதனால் எனக்கு..ஸ்டேண்டுக்கு போகவும் ஆர்வம் குறைந்திருந்தது..!
டிவியைப் போட்டு விட்டு.. கட்டிலில் சாய்ந்தேன்.
சில நிமிடங்களிலேயே.. கஸ்தூரி.. ஜன்னலில் தெரிந்தாள்.
”ஹாய்.. அண்ணா..”
”ஹாய்… கஸ்தூ..?” என்றேன்.
”தூங்கறீங்களா..?” என்று கேட்டாள்.
”ம்… இல்ல…”
”நான்.. வரலாமா..?”
”ம்…ம்ம்..! வாயேன்…!!” என்றதும் ஜன்னலில் மறைந்தாள்.
‘டொக்… டொக்..!’ என கதவைத் தட்டினாள்.
எழுந்து போய் கதவைத் திறந்தேன். உள்ளே வந்தாள்.
இரட்டைப் பின்னலில்.. ஒற்றை ரோஜாவை சொருகியிருந்தாள்.
”அந்தக்கா… எங்க..?” என்றாள் உள்ளே நுழைந்ததும்.
”அவ.. அம்மா வீட்ல..” என்றேன். அவளது அடுத்த கேள்விக்கு அவசியமில்லாமல்… ”உடம்பு நல்லால்லாம..” என்றேன்.
ஆனாலும் அவள் உடனே.. ”ஃபீவர் இன்னும் நல்லாகலையா..?” என்று கேட்டாள்.
”இல்ல…”
” ஹாஸ்பிடல்.. போகலையா..?”
” ம்..ம்ம்..!போனோம்..!!”
”இன்ஜெக்சன் பண்ணலையா..?”
”பண்ணியிருக்கு..”
”அந்தக்கா… ஒழுங்கா… டேப்லட்லாம் சாப்பிட்டாங்களா.. இல்லையா..?”
” ம்..ம்ம்..! அதெல்லாம் சாப்பிட்டா..”
”அப்படின்னா… ஏன் இன்னும் நல்லாகல..?”
”அதானே…தெரியலை..”
”எப்ப.. வருவாங்க…?”
”நல்லானதும்…”
” அப்ப.. நீங்க மட்டும்தான் இங்கயா..?”
”ம்…ம்ம்…”
”தனியாவே இருந்துப்பீங்களா..?”
”இத்தனை காலமும்.. அப்படித்தான இருந்தேன்..”
”சரி… போகோ.. போட்டு விடுங்க..” என்றாள். டிவியைப் பார்த்துக்கொண்டு.
போகோவைப் போட்டேன்.
”ஆமா.. நீ ஸ்கூல் போகல..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.
”ம்கூம்..” மறுத்து தலையாட்டி..”போகல..” என்றாள்.
”ஏன்..?”
”தலைவலி…”
”தலைவலியா..? தலைவலின்னு டீ வி பாக்ற..?”
”இப்பெல்லாம்.. நான் நல்லாருக்கேன்..” என்றாள்.
”ஓ..! அப்பறம் எப்ப தலைவலி..?”
”ஆ..! அது.. காலைல..”
”இப்ப.. இல்ல..?”
”ம்கூம்..” வேகமாக மண்டையை ஆட்டினாள்.
”ஸ்கூல் போறதுன்னா..தலைவலி.. வயித்துவலி.. எல்லாம் வந்துருமே..” என்றேன்.
டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
”அது.. காலைலதான்..! இப்ப இல்ல. .!!”
”ம்…இப்ப நல்லாகிருச்சா..?”
”டேப்லெட் சாப்பிட்டதுமே.. நல்லாகிருச்சு..” என்று விட்டு டிவியில் ஆர்வமானாள்.
”உங்கம்மா.. என்ன பண்ணுது..?”
”எங்கம்மா.. வீட்ல இல்ல..”
”எங்க போச்சு..?”
”தெரிஞ்சவங்கள பாத்துட்டு வரேன்ட்டு போச்சு..”
”எப்ப வரும்…?”
”ஒரு மணிநேரத்துல வந்துருவேன்ட்டு.. போச்சு..” என்ற அவள் டிவி பார்ப்பதில்தான் ஆர்வமாக இருந்தாள்.
நான் படுத்து… ”சரி..கஸ்தூ..! நீ டிவி பாரு..! நான் தூங்கறேன்..!” என்றேன்.
”ஓகே..! தூங்குங்க..!!” என்றாள்.
”கதவ.. சாத்திக்க..!!”
”ம்… சரிண்ணா…” என்று.. உடனே எழுந்து போய் கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்து.. டிவியைப் பார்த்தாள்…!!
என் மனைவி குணமடைய மேலும் இரண்டு நாட்கள் ஆனது..!!
மாதங்கள் ஓடின..!! பருவ நிலைகள் மாறின..!!
நிலாவினிக்கு சீமந்தம் பண்ண நாள் குறிககப்பட்டது..!!
நான் கட்டிலில் சாய்ந்திருக்க.. என் மனைவி.. என் மார்பில் தலவைத்துப் படுத்து.. என் நெஞ்சு முடியை.. விரலால் அளைந்து கொண்டிருந்தாள்.
நான் அவளது மேடான வயிற்றைத் தடவினேன்.
”ஏம்ப்பா…” என்றாள்.
”ம்..ம்ம்..?”
”உங்க சைடுல.. யாரையெல்லாம் இன்வைட் பண்ணப்போறீங்க..?”
”என் சைடுல பெருசா..யாரு..? பெரியம்மா.. அவ பொண்ணுக.. அவ்வளவுதான்…!!” என்றேன்.
”வேற யாரும் இல்லையா..?” என்று கேட்டாள்.
கருத்து எழுதுங்கள்