ஷாமினுடன் என் உறவு 1
வணக்கம் நண்பர்களே இது எனக்கும் என் அலுவலுகத்தில் என்னோடு வேலை செய்த பெண்ணோடு நடந்த கதை. இது ஒரு கற்பனை கதை, இது நிஜம் அல்ல கதை. இதில் சில விஷயங்கள் நடந்தது (3 பேர் சேர்ந்து செய்ததை தவிர) உங்களுக்காக கற்பனை கலந்து எழுதியுள்ளேன்.
இக்கதை பற்றிய உங்கள் கருத்துகளை naan.nandakumar@gmail.com என்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது ஹாங்கோவுட்டில் தொடர்பு கொள்ளலாம்.
அன்று கொஞ்சம் வேலை அதிகம், எனக்கு சரியான தலைவலி வேற. மாலை 5 மணிக்கு மேல் சுத்தமாக என்னால் முடியவேயில்லை. இருந்தும் கஷ்டப்பட்டு வேலை செய்தேன். அன்று பார்த்து நான் கிளம்ப 7 மணி ஆகிவிட்டது. என் மனைவியும் அவள் அலுவலுக வேலை விஷயமாக டெல்லி வரை போகிறாள். ஒரு மூன்று மாதம் நான் மட்டும் தனிமையை கழிக்கணும்.
மணி 6 ஆகியபோது என் கூட வேலை செய்யும் பெண் வந்து தலை வலிக்கிறது டீ குடிக்கலாமா என்று கேட்டாள். இவளை நான் பல முறை சுவைத்திருக்கிறேன் (அக்கதை இத்தளத்தில் உள்ளது. அதை படிக்க என்னை தொடர்புகொள்ளுங்கள்) எங்களுக்குள் வெறும் செக்ஸ் மட்டும் இல்லாமல் அதை தாண்டி நட்பு காதல் இருந்தது. நான் இவள் அப்புறம் ஷாமின் என்கிற பெண். ஷாமின் என்னோடு செக்ஸ் மட்டும் வைக்கவில்லை. அனால் நாங்கள் நெருங்கி பழகினோம். அவள் வீட்டில் மிகவும் கண்டிப்பு அதனால் அவள் கொஞ்சம் தள்ளியே இருந்தால். எனக்கும் செல்விக்கும் இடையே நடக்கும் காதல் காமம் பற்றி எல்லாம் அவளுக்கு தெரியும்.
அவள் எப்படியும் திருமணத்திற்கு பிறகு சம்மதிப்பாள் என்று நான் காத்திருந்து காத்திருந்து அவள் திருமணத்திற்கு பிறகு கணவரோடு வீட்டில் போனதும் எங்களை மறந்தால். அவள் வீட்டின் நிர்பந்தத்தால் திருமணத்திற்கு முன்பு வேலையை அவள் விட்டால். அன்று நான் செல்வி ஷாமின் அழுதபடி பிரிந்தோம்.
“நந்தா..” என்னை சீண்ட செக்சியாய் மெல்லிய குரலில் கூப்பிட்டால்.
“போலாம் செல்வி” என்று நான் எழுந்தேன். இருவரும் கீழே டீ குடிக்க சென்றோம்.
வேலை பற்றி பேசிக்கொண்டே கீழே போக ஒரு பெண் புர்கா அணிந்துகொண்டு எங்கள் எதிரில் நின்றாள். அவள் நேராக எங்களை இடிப்பது போல படியில் ஏறினாள், நான் விலகி போக பார்க்க என்னோடு செல்வியும் பின்னே விலக அவள் சட்டென்று செல்வி கையை பிடித்து “எங்கடி போறீங்க?” என்று கேட்டால்.
“ஹே ஷாமின்” என்று இருவரும் கத்த, அவள் புர்காவை தூக்கி எங்களை பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டாள், பிறகு படியில் நின்றபடியே புர்காவை கழட்டி பையில் போட்டுகொண்டாள். எங்களோடு வேலை செய்தபோது கொஞ்சம் ஒல்லியாக இருந்தால், இப்போது நன்றாக எடை போட்டுவிட்டால் அதுவும் அவளின் அங்கங்கள் பெரியதாக வயிறு கொஞ்சமாக சதை போட்டது போல தெரிந்தது. நான் அவளை ரசிப்பதை பார்த்து முகம் சற்று சிவக்க இதை பார்த்துக்கொண்டு இருந்த செல்வி ஆரம்பித்தாள்.
“எப்படி இருக்க?”
“நல்ல இருக்கேன் சார், உங்க எல்லாரையும் பார்க்க வந்தேன்” என்றால்.
“சரி சரி வா கீழ போய் டீ குடிச்சிட்டே பேசுவோம்” என்று பதில் சொல்லிவிட்டு கீழே இறங்க, என்னை முறைத்தபடி செல்வி வந்தாள்.
மூவரும் சென்று அருகில் இருந்த ஹோட்டலில் டீ சாப்பிட்டு கொஞ்சம் நொறுக்கு தீனி சாப்பிட்டுவிட்டு மேலே வந்தோம்.
அவள் இப்போது அம்மா வீட்டில் தங்கியிருப்பதாகவும் மறுபடியும் வேலையில் சேருவதற்காக எங்கள் முதலாளியை பார்க்க வந்திருப்பதாக கூறினால்.
எப்படியும் எனக்கு வேலை செய்ய ஆள் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்ததால் நான் என் பேசுகிறேன் என்று வாக்கு கொடுத்தேன். ஆனா அதுக்கு என்னை கவனிக்கணும் என்றேன் சிரித்துக்கொண்டே
“அதுக்கு என்ன சார், செல்வி வீடு இருக்கு கவனிச்சா போச்சி” என்று அவள் சொல்ல.
அவள் அருகே அமர்ந்திருந்த செல்வி அதிர்ச்சியாக எங்களை பார்த்தால்.
நான் அவள் அவ்வாறு சொன்னதும் உள்ளுக்குள் சந்தோஷமடைந்தேன் ஆனால் வெளியே சாதாரணமாக இருந்தேன். உள்ளுக்குள் என் மனசு ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது.
செல்வி என்னையே பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால், ஷாமின் என் மனைவியை பற்றி கேட்கும்போது ஒரு 3 மாதம் இல்லை என்று கூறினேன். செல்வி ஏற்கனவே வார இறுதிநாட்களை என்னோடு வந்து பகலில் கழிக்க என்னிடம் பேசியிருந்தால், அதோடு வாரத்தில் என்றாவது ஒரு நாள் என் வீட்டில் விடுப்பு எடுத்து தங்க முடிவு செய்திருந்தோம். இவளிடம் சொன்னதும் என் கால்களை அவள் தட்டினாள்.
“ஹேய் அப்போ இன்னிக்கி நீங்க பிரீயா?” என்று கேட்டாள்.
“ஆமாம்” என்றேன்
“அப்போ ராத்திரி நான் உங்க வீட்ல இருக்கேன் செல்வி, என் அம்மாவிடம் பேசு, நாம படம் போய்ட்டு உங்க வீட்டுக்கு போய்டலாம்” என்றால்.
“அதுக்கு நீ அவர் வீட்ல தங்கலாமே?” என்று நக்கலாக செல்வி சொல்ல.
“ஆமாம் ஷாமின் வந்து என் வீட்ல தங்கு” என்றேன்.
“எங்க வீட்ல மா சரி சொல்லட்டும் இவள் வீட்ல தங்க” என்று சொல்லி சிரித்தாள்.
எப்படியும் இவள் வந்துவிடுவாள் என்று எனக்கு நம்பிக்கை வந்தது. அப்போ எனக்கு இன்று மிக பெரிய விருந்து காத்துகொண்டு இருக்கிறது என்று நினைக்க என் தம்பி எழுந்து ஒரு குத்தாட்டம் போட்டான்.
கஷ்டப்பட்டு என் முகத்தை நான் நார்மலாக வைத்திருந்தேன். பிறகு மூவரும் சென்று எங்கள் முதலாளியை சந்தித்து பேசினோம். எனக்கு ஆள் தேவை இருந்ததால் அடுத்த வாரமே வந்து சேரும்படி சொல்லிவிட்டு அவர் சென்றார்.
அதற்கு பிறகு செல்வியும் ஷாமின் கீழே சென்று அவள் திரும்ப சேருவதற்கு எல்லா வேலைகளை செய்ய, நான் என் வேலை எப்போது முடியும் என்று பரபரப்பில் செய்து முடித்து நேரம் பார்க்க 7 ஆகியிருந்தது.
அதற்கு முன்னே செல்வியும் ஷாமின் புறப்பட்டுவிட்டார்கள். நான் கீழே வந்து போன் செய்ய, செல்வி எடுத்து “சொல்லுங்க சார், ஷாமின் வேணுமா இல்லை நானா?” என்று கிண்டலாக கேட்டாள்.
கருத்து எழுதுங்கள்