ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 18
இக்கதையின் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம், நான் என்னோடு பழகிய பேசிய பெண்களின் பற்றிய எந்த வித விவரத்தையும் தர மாட்டேன், அதற்காக மட்டும் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். எவ்ளோ வற்புறுதினாலும் நான் கொடுக்கவும் மாட்டேன், பின் மதிக்கவும் மாட்டேன். என்னோடு தொடர்புகொள்ள naan.nandakumar@gmail.com என்கிற முகவரியில் ஈமெயில் அனுப்பலாம்.
இது எங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயம் பாகம் 18. நான் முன்னே கூறியது போல இது உண்மனையாக நடந்த கதை, இது கற்பனை பாகம் அல்ல, ரோஷினி என்னை சந்திப்பதற்கு முன் என்ன நடந்தது என்று என்னிடம் பகிர்ந்தால், அதை அப்படியே கதை வடிவில் உங்களுக்கு இந்த தொடரில் கொடுத்திருக்கிறேன்.
இருவரும் என்னை நன்றாக கவனித்தார்கள், மாறி மாறி சாப்பாடு ஊட்டி வெகு சாதாரணமாக பேசினார்கள். அங்கே என்ன நடந்தது நான் மயங்கிய பிறகு என்ன நடந்தது என்று அவர்கள் பேசவில்லை. அப்போது தான் நான் கவனித்தேன் பிரியா முகத்திலும் அறைந்த கை ரேகை இருந்தது, அவள் கண்ணமும் சிவந்து போய் இருந்தது.
“ஹேய் உனக்கு என்ன ஆச்சி, உன்னையும் அடிச்சாரா “என்று அவள் கண்ணத்தை வருடி கேட்டேன்.
“இப்போ தான் கண்ணே தெரியுது போல “ என்று நந்தா சொன்னான்.
“என்னடி ஆச்சி “ என்று கேட்டேன்.
“உன் மாமனார் உன் கிட்ட முயற்சித்த மாதிரியே இவ கிட்டையும் அவர் ..” என்று நந்தா நிறுத்தினான்.
நல்ல வேலை நந்தா வந்தான். அதனால தான் நான், நாம தப்பிச்சோம்.” என்றால் பிரியா.
என்னை மீறி நான் அழுதேன், அவள் எழுந்து வந்து என்னை அணைத்து அமைதி படுத்தினால்.
பின் அவர்கள் கை கழுவி உள்ளே வந்து என்னோடு அமர்ந்தார்கள். நந்தா என் கணினியை ஆன் செய்து கேமராவில் பதிவான வீடியோ எனக்கு போட்டு காட்டினான்.
மதியம் 3 வரை அத்தை வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள், அவர் சென்றதும் மாமா என் அறைக்குள் வந்து ஆராய்ச்சி செய்கிறார், எல்லா மேஜையில் சாவியை தேடிவிட்டு கடைசியில் கதவின் கீல்களை அவர் கழட்டுகிறார், ஒன்று இரண்டு ஆணியை தவிர மற்றதை கழட்டி நிற்க, நான் கதவை திறக்கிறேன், உடனே போன் எடுத்து பேசிக்கொண்டு வெளியே போகிறார். நான் உள்ளே வந்து அதிர்ச்சியாக நிற்பது எல்லாம் தெரிகிறது, அடுத்து காட்சிகள் ஓடி, அவர் கதவை தள்ளி உள்ளே வந்து என்னை தள்ளி….
நான் பார்க்க முடியாமல் தவித்தேன். அடுத்து வாசல் கதவு தட்டிஅழைப்புமணி வேகமாக அடிக்கிறது. இவர் எழுந்து கதவை தூக்கி வைத்து மூட, கொஞ்சம் நேரம் அமைதி, பிரியா என் அறை கதவை தட்டி கூப்பிடுகிறாள். அப்போது அம்மா ஐயோ என்று சத்தம். கதவு மறுபடியும் விழுகிறது அதோடு ப்ரியாவும்.
மாமா அவளை தலையை பிடித்து இழுத்து அவர் அறைக்கு செல்கிறார். அவர்கள் போய் 5 நிமிடத்தில் மறுபடியும் வாசல் கதவு தட்டும் சத்தம். மாமா வேகமாக வந்து என் அறை கதவை தூக்கி வைக்கிறார் .
மறுபடியும் அமைதி, ஒரு 5 நிமிடம் கழித்து நந்தா கதவை திறந்து உள்ளே வருகிறான். என்னை பார்த்து அவன் ப்ரியாவை அழைக்க, அவள் புடவையை கட்டியபடி உள்ளே வருகிறாள். மாமனார் அங்கே நிற்பது தெரிகிறது, நந்தா அவரோடு ஏதோ வாக்குவாதம் செய்கிறான்.
பிரியா என் ஆடையை சரிசெய்து நந்தாவை அழைக்க அவன் வந்து என்னை தூக்கி படுக்க வைக்கிறான். கட்டில் முழுவதும் தெரியவில்லை, என் கால் மட்டும் தெரிகிறது.
நந்தா வீடீயோவை நிறுத்தினான்.
“நீ போன் பேசிட்டே போய் கதவை திறந்த அப்போ அவர் பிரச்னை பண்றது கேட்டு, நான் ப்ரியாவை அழைத்து வேகமா வீட்டுக்கு போக சொன்னேன். உன் நல்ல நேரம் அவ அப்போ உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருந்தா, நானும் பின்னாடியே கெளம்பி வந்துட்டேன். உங்க மாமா கதவை திறந்து ஒன்னும் நடக்காத போல அவளை அனுப்ப பாத்தாரு, அவ வலுக்கட்டாயமா உள்ளே வர, இனி அவளையும் விட கூடாதுனு அவ மேல பாய்ஞ்சிட்டாரு. தூக்கிட்டு போய் அங்கே போட்டு அவர் ஆரம்பிக்குறதுக்கு முன்னே நான் வந்துட்டேன் “ என்றான்.
“அவன் எங்கே, வரதுக்குள்ள உங்க மாமா அவசரமா தூக்கி உள்ளே விட பாத்தாரு, நான் பேசி ரெண்டு பேரும் என்ஜோய் பண்ணுவோம்னு சொன்னதும் கொஞ்சம் பொறுமை ஆனாரு நான் கொஞ்ச நேரம் கொஞ்சுவது போல அவரை கட்டி பிடிச்சி ச்சை… மனுஷனா அவன். அப்போ சரியா இவன் வந்தான். அவருக்கு நல்ல செமத்தியா அடி விழுந்தது.” என்றால்.
கருத்து எழுதுங்கள்