pavadai thookum என் பெயர் கமலா நான் கோவையில் வசித்து வருகிறேன் 18 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது ஆனாலும் எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. மருத்துவரிடம் சோதனை பண்ணி பார்த்ததில் என் கணவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை
எனக்கு தான் ஏதோ சத்து கம்மியாக இருக்கிறது என்றனர். இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. என் கணவர் சில நாட்கள் இரவு வீட்டிற்கு வருவதே இல்லை எனக்கு காம உணர்ச்சி அதிகம் இருக்கும் ஆனால் எனக்கு சத்து கம்மி என்கிற பிரச்சனையை யார்கிட்டயும் நானும் சொல்லவில்லை
என் கணவரும் சொல்லவில்லை யாரவது கேட்டால் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று தள்ளி போட்டு இருக்கிறோம் என்று சமாளித்து வந்தோம் ஆனால் எத்தனை நாட்கள் தான் அப்படி சமாளிப்பது எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நான் எல்லா கோவிலுக்கும் சென்று வழிபட்டு கொண்டு இருந்தேன்.
மருந்து சாப்பிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவே நான் ரொம்ப மனம் நொந்து பேசாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு முடிவுக்கு கூட போய் இருக்கிறேன்.
ஆனால் எனக்கு தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம் இல்லை ஒரு முறை டிவியில் ஒரு மருத்துவர் அவரிடம் வந்த அணைத்து தம்பதிக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார். 20 வருடம் கழித்து 15 வருடம் கழித்து என்று அவர் சொன்னார் அதை கேட்ட எனக்கு ஒரு வித நம்பிக்கை வந்தது.
சரி நம்மளும் அவரிடம் சென்று மருத்துவம் பாப்போம் என்று முடிவு செய்தேன். என் கணவரிடம் அந்த மருத்துவர் பற்றி சொன்னேன் அவர் என் மேல் இருந்த கோவத்தில் இனிமேல் என்னால் இதற்கு பணம் செலவு பண்ண முடியாது என்றார். நான் வேறு வழி இல்லாமல் அங்கு போக முடியாமல் இருந்தேன்
இருந்தாலும் என் மனதிற்குள் ஒரு முறையாவது அவரிடம் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது எனவே நான் என் அப்பாவிடம் சொல்லி என் கணவருக்கு பிறந்த நாள் வருகிறது அவருக்கு ஆடை எடுக்க வேண்டும் என்று சொல்லி பணம் வாங்கினேன். என் கணவர் இரண்டு நாட்கள் வெளி ஊருக்கு சென்று இருந்தார்
நான் அந்த நாட்களில் அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே பார்த்தால் எல்லாம் 40 வயதிலும் 35 வயதிலும் அதிகமான தம்பதியர் வந்து இருந்தனர் 22 வயதில் இருக்கும் எனக்கே கஷ்டமாக இருக்கும் போது 40 வயதில் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்று மனம் வருந்தினேன்.
அவர்களுக்காகவும் நான் வேண்டி கொண்டேன் அப்பொழுது அங்கு ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்து இருந்தனர் 11 வருடம் கழித்து இந்த மருத்துவர் மூலமாக எடுத்த டிரீட்மெண்டில் தான் குழந்தை பிறந்து இருக்கிறது அதற்கு நன்றி சொல்லிவிட்டு இனிப்பு குடுத்துவிட்டு செல்வதற்காக தான் இங்கு வந்துள்ளோம் என்றனர்.
எனக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது. எனக்கு முன்னாடி 4 பேர் இருந்தனர் எனவே நான் அமர்ந்து கொண்டு இருந்தேன். 4 பெரும் பார்த்த பிறகு என்னை அழைத்தனர் நான் உள்ளே சென்றேன் டிவியில் பார்த்த அதே மருத்துவர் அமர்ந்து இருந்தார் குட் மார்னிங் சார் என்றேன் அவரும் குட் மார்னிங் சொல்லுங்கள் என்ன பிரச்சனை என்றார்.
கருத்து எழுதுங்கள்