இந்த கதையை எதிலிருந்து ஆரமிப்பது என்ற தயக்கம் எனக்கு இருந்து. மற்றகதைகளைப்போல அல்லாமல் நான் நடந்தை நேராக சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு உடல்களை வர்னிக்க விருப்பம் இல்லை ஏனென்றால் உங்களைப்போலவே நானும் எல்லாக் கதைகளிலும் உடல் வருன்னையைக் கண்டு சலிப்புற்றவன்.
மீனாவை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் நான் எப்பொழுதும் இயல்பாகவே அவளிடம் நன்றாகப் பேசுவேன் பழகுவேன். அவள் என் பக்கத்து வீடு என்பதால் அவள் வீட்டில் உள்ள அனைவரும் என்னிடம் நன்றாகப் பழகுவார்கள். அவளுக்கு ஒரு தம்பி இருக்கான் அவன் பெயர் ரகு.
நான் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவள் என்னை விட இரண்டு வயது பெரி்யவள். மீனாவுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் அயிருந்து. அவள் கனவன் வெளிநாடு சென்றுவிட்டதால் அவள் தன் அம்மா வீட்டிற்கே வந்து தங்கியிருந்தாள்.
ஒரு நாள் நான் ஓய்வாக இருந்தபோது அவள் வீட்டிற்கு சென்றி்ருந்தேன். அவள் அம்மிக்கல்லில் ஒரு காலை நீட்டியும் ஒருகாலை மடக்கியும் மருதானி அரைத்துக்கொண்டிருந்தாள். மாநிறமாக இருந்தாள் அவள் அவள் கால்கள் மட்டும் வெள்ளையாய் இருந்தது அதில் இருந்த ரோமங்கள் என் கண்ணைப் பரித்தன.
அவள் அணிந்திருத்த சிகப்பு நிற உள்ப்பாவடை அவள் கால்களுக்கு எடுப்பாகவும் அவள் சேலையில் இருந்து விலகியும் இருந்த்தால் எனக்குள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. நான் வந்ததை அரிந்து என்னை வரவேறக்க எண்ணி எழ முயலும் போது அவள் தொடைப் பகுதிமட்டும் மின்னல் போல மஞ்சள் நிறத்தில் என் கண்ணில் சட்டெனப் பட்டு மறைந்தது கண்ணா என என்னை அழைத்துக்கொண்டே அவள் இடுப்பில் சொரிகியிருந்த தன் சேலையை இரக்கி விட்டுக்கொண்டு தண்ணி குடிக்கிறியா என்ன சாப்டுற எனக் கேட்டாள்.
எனக்கு ஒன்னும் வேனாம் மீனா உன் தம்பி இல்ல என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றேன். இல்ல அவன் எங்கயோ வெளில பொய்டான் என்றாள். அம்மா அப்பாலாம் எங்க கானும். அவங்க என் சித்தப்பா வீட்டிற்குப் போய் இருக்காங்க நய்ட்டுதான் வருவாங்கன்னா. என்னை நாற்காளியில் உட்க்கார வைத்து விட்டு பாதியில் விட்ட மருதானியை அரைக்க ஆரமித்தாள்.
சிறிது நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னை அப்பஅப்ப பார்த்துவிட்டு தனக்குள் சிரித்துக்கொண்டால். நான் மௌனத்தை களைத்து உன் வீட்டுக்கார் எங்க என்றேன் அவர் வெளிநாடு பொய்ட்டாரு 2 வருசம் கழிச்சிதான் வருவாரு என்றாள். நான் மெல்ல சிரித்துவிட்டு எழுந்து ஃப்பேன்ப் போட்டேன். ஏன் வேர்க்குதா என்றால் ஆமாம் வேர்க்குது எனக்கு இல்ல உனக்குதான்.
எப்புடி சொல்ற உன் இடுப்ப பாரு எப்புடி வேரத்திருக்குனு உனக்கே தெரியும். டேய் கண்ணா நீ எப்படா அங்கப் பாத்த இப்பதான் ஏன் பாக்க கூடாதா என்றதும் மெல்ல தன் முந்தானையை எடுத்து துடைத்துக்கொண்டாள். மருதானி அரைத்து முடித்தும் என் அருகில் வந்து அமர்ந்தாள். என்ன கண்ணா மருதானி வச்சிகிரியா என்றால் வேனாம் என்றதும் அப்போ எனக்கு வச்சி விடு என்றாள்.
நானும் வைத்து விட்டேன். அப்போது அவள் டேய் கண்ணா உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும் தெறியுமா என்ன ரேண்டு வயசு சின்ன பய்யனா பொய்ட்ட என்றாள். உடனே நான் ஏன் சின்ன பையனா இருந்தா என்ன என்றேன் அப்பாவித்தனமாக. அவள் மெல்ல சிரித்துக் கொண்டே அவள் சட்டென என் கண்ணத்தில் முத்தமிட்டாள். என் கண்ணன எனக்கு எப்பவும் ரொம்ப பி்டிக்கும் என்றாள்.
மருதானி வைத்து முடித்ததும் அவள் டேய் கண்ணா எனக்கு கை கால்லாம் ரொம்ப வலிக்குதுடா என்றால். உடனே நான் நா வேனுனா புடிச்சி விடட்டுமா என்றதும் வெட்கத்தில் வேண்டாம் என்றாள். எதுக்கு வெட்கப்படுற இதுல என்ன இருக்கு ஒரு உதவிதானே என்றேன். சரி இரு என்றவள் மருதானி வைத்து காய்ந்து போன தன் கைகளை கழுவி விட்டு வந்தாள். திறந்து இருந்த தன் வீட்டுக்கதவுகளை லேசாக சாத்தினாள்.
என்ன கண்ணா ரெடியா என்றால் நானும் என்னை தைரியப்படுத்திக்கொண்டு நான் எப்பொதும் ரெடிதான் என்றேன். சேர்ல உக்காரவா என்றாள் இல்ல அது கம்பர்ட்டபுளா இருக்காது பெட் இருக்கா என்றேன் ம்ம்ம் இருக்கே என்று சொல்லி என்னை உள்ளே அழைத்து சென்றாள். உள்ளே சென்றதும் டிரெச மாத்திக்கவா என்றால் வேணாம் இதான் கரைக்டா இருக்கும் என்றேன். சரி என்ன பன்ன்னும் என்றாள். படுத்துக்க பெட்ல என்றேன்.
அவளும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டப் படுத்தாள். நான் எங்க வலிக்குது என்றேன். கை கால் உடம்பு எல்லா எடத்தையும் தான் வலிக்குது என்றாள். முதலில் அவளைக் குப்புர படு என்றேன் அவளும் குப்புர படுத்துக்கொண்டாள். நான் மெல்லத் தோல்களைத் தொட்டேன் அவள் சிலிர்த்துப் போனால் இருந்தும் பொருத்துக் கொண்டாள். நான் மெல்ல அவள் தோள்கள் வலிக்கும் அளவுக்கு நன்றாகப் பிடித்து விட்டேன்.
கருத்து எழுதுங்கள்