pundaikulsunni என் மனைவி நிலாவினி.. சற்று முக வ்ட்டத்துடன்தான் காணப்பட்டாள்..!
நான் அவள் உதட்டில் முத்தமிட்டுக் கேட்டேன்.
”சொல்லவா..?”
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
”ம்..ம்ம்..! சொல்லுங்க..!” என்றாள்.
”இதுல.. சில முக்கியமான விசயங்கள் இருக்கு..”
”என்னது..?”
”த்மரையை மொதத்தடவை பாத்தப்ப.. உங்கண்ணன்.. குணா என்ன சொன்னான் தெரியுமா..?”
”என்ன சொன்னான்..?”
”இன்னிக்கும் என்னால மறக்க முடியாத வார்த்தை அது..”
”சொல்லுங்க… உங்களவா சொன்னான்..?”
”என்னை வுமனைசர்னு சொன்னானுக.. அதுகூட தேவலை..”
”ம்.. அப்றம்..?”
”தாமரையை பத்தி சொன்னானுக குளிச்சு எத்தனை நாளாச்சோ..? அவ பக்கத்துல எவனாவது போவானா..? அவகிட்டல்லாம் போனா.. எய்ட்ஸ் கன்பார்ம்..! இனி என்னென்ன நோய் வெச்சிருக்காளோனு.. அவ காதுல விழறமாதிரியே பேசினானுக..” என்றேன்.
நிலாவினி பேசவில்லை. நான் சொல்லும் கதை கேட்பதில் ஆர்வமாக இருந்தாள். அல்லது பலமான யோசணையில் இருக்க வேண்டும்..!
”உட்சமா. இன்னொன்னு சொன்னான்..” என்றேன்.
”என்ன..?” என்றாள் சன்னமாக.
”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட நாம நாறிருவோம்னான்.. குணா..”
”ச்சீ…!!” என சிலிர்த்துக் கொண்டாள் என் மனைவி.
”அவன் அப்படி பேசினதுதான் என்னை உசுப்பி விட்றுச்சு..! அதுக்கப்றம்தான் நான் அவகூட பேசினேன்..!” என்றேன்.
அவள் பேசவில்லை.
சிறிது இடைவெளி விட்டு நானே சொன்னேன்.
”பிரியாணிய சாப்பிட்ட பின்னால.. தாமரை என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா.?”
”என்ன..?” என்று ஹீனஸ்வரத்தில் கேட்டாள்.
”உங்க தோஸ்துங்க சொன்ன மாதிரி என்கிட்ட நோயெல்லாம் எதுவுமில்ல பாக்கறீங்களான்னா..”
நிலாவினியின் கண்கள் கலங்கிவிட்டது.
”போதும்ப்பா… நான் அழுதுருவேன். .” என்றாள்.
”பாவம்.. அவ எவ்வளவு வேதணை பட்றுப்பா…?”
”உண்மைலயே நீங்க.. ஒரு… ஒரு….”
”அப்படி மோசமான நெலமைல இருந்தவள நான் கூட்டிட்டு வந்தது.. என் உடம்பு சுகத்துக்காக இல்ல நிலா..! ஏதோ ஒரு வகைல அவளுக்கு உதவி பண்ணனும்னு நெனச்சேன்..!அப்பவே ஃபேண்சி ஸ்டோர்ல வேலைக்கு சேத்தி விட்டேன். அப்ப மாறினவதான்.. இப்பவரை… நல்லவிதமாத்தான் நடந்துட்டிருக்கா..! எனக்கு குடுத்த வாக்கை அவ உயிரா நெனச்சிட்டு வாழ்றா…!”
”என்ன வாக்கு…?”
”வேற எந்த ஆம்பளையாவது.. என்னை தொட்டுட்டா.. இந்த உடம்பை அப்பவே தீ வெச்சு கருக்கிருவேன்னா..! இது அவ எடுத்த… சபதம்னுகூட சொல்லலாம்..! அத இப்பவரை அவ காப்பாத்திட்டுத்தான் வர்றா..! அதனாலதான் என்னாலயும் அவள ஊதாசீனப்படுத்த முடியல..! தவிற… நீயும் விட்டுக்குடுத்து போறதால… அவ வாழ்க்கையும் சந்தோசமாத்தான் போய்ட்டிருக்கு…!!” என்றேன்.
பெருமூச்செறிந்தாள் என் மனைவி.
”உங்கள நெனச்சா… பெருமையாக்கூட இருக்கு..”
”உண்மைல நான் உத்தமன் இல்லைதான் நிலா..! ஆனா நான் அவ்வளவு கெட்டவனும் இல்ல…!”
”ம்…”
” என்னிக்கும் ஒரு விசயத்த நீ மனசுல வெச்சிக்கோ… தாமரை நன்றிய மறக்கறவ இல்லை..! என்னை மதிக்கறதை விடவும் ஒரு படி மேலா உன்னை மதிக்கறா…!!”
”ம்.. ம்ம்..! புரியுது..! தாமரை உங்களை மாதிரி ஒருத்தர சந்திச்சது அவ பண்ண புண்ணியம்.. !!” என்றாள்.
நான் மவுனமாகப் புன்னகைத்தேன்.
”நா.. ஒன்னு சொல்லவா..?” என்றாள் நிலாவினி.
”ம்..ம்ம்..”
” அவ நேசிக்கற அளவு.. உங்கள வேற யாராலயும் நேசிக்கவே முடியாது..!!” என்றாள்.
என் மனைவியின் வாயால் இந்த வார்த்தையைக் கேட்க.. எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது..!!
இரவு..!!
மொட்டை மாடியில்.. நண்பர்களுக்கான பார்ட்டி நடந்து கொண்டிருந்தது..! நான் போனபோது நண்பர்கள் எல்லோருமே போதையில்தான் இருந்தார்கள்..! அவன்களது வற்புறுத்தலால் நானும் இரண்டு பீர் குடித்தேன்.!
அங்கிருந்து நேராக என் பெரியம்மா வீட்டுக்குப் போனேன். வழக்கம் போல.. என் பெரியம்மா சின்ன மகள் வீட்டுக்குப் போயிருந்தாள்.
”காபி குடிக்கறியாடா..?”என்று கேட்டாள். அக்கா.
”இல்ல.. வேண்டாம்..!!”
” ஏன்டா…?”
”நான் பீர் குடிச்சிருக்கேன்..” என்றேன்.
முறைத்தாள் ”தள்ளியே நில்லு.. பக்கத்துல வந்தராத..” எனறாள்.
சிறிது நேரம் கழித்து நான் சொன்னதைக் கேட்டு வாயைப் பிளந்தாள்.
”என்னடா சொல்ற..?”
நான் சிரித்து ”உன் தம்பிக்கு ரெண்டு பொண்டாட்டி ஜாதகமாம்..” என்றேன்.
”அதனால..?”
”ஐய்யா.. செகண்ட் மேரேஜ் பண்ணிக்கப்போறதா.. முடிவு பண்ணியாச்சு..!” என்றேன்.
”யாரு நீயே பண்ணிட்டியா.. கொன்னுருவேன்.. உன்னை..”என்றாள்.
”நான் பண்ணல…”
” வேற யாரு பண்ணது..?”
”என் பொண்டாட்டி பண்ண ஏற்பாடு..” என்றுவிட்டு விபரம் சொன்னேன்.
”என்னடா கிறுக்குத்தனம்..? லூசா அவ..?” என்று என் மனைவியைத் திட்டினாள் அக்கா ”தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்குவாளா எவளாவது..?”
கருத்து எழுதுங்கள்