வணக்கம் நண்பர்களே, என் பேர் மீரா இப்போ எனக்கு வயசு 30. எனக்கு ஒரு தம்பி அப்பறோம் ஒரு தங்கச்சி. நா மூத்த பொண்ணு தம்பி ரெண்டாவது அப்பறோம் தான் கடைசியா தங்கச்சி.
என் வாழ்க்கைல நடந்த சில விஷயத்த உங்களோட பகிர்ந்துகொள்ள நினைக்கேன் ஒரு கதையா. இந்த பக்கத்துல ஏழுதுற இந்த கதைய படிச்சிட்டு நல்லதொரு கமெண்ட் பண்ணுங்க, உங்களுக்கு என்ன தோணுதோ அத கண்டிப்பா சொல்லுங்க. அததான் நா ரொம்ப எதிர் பாக்கேன் ரொம்ப மொக்க போடல கதைக்குள்ள போகலாம் வாங்க.
அப்பா வேல வேலைனு போய்டுவாரு. தம்பிக்கு என்னோட ஒரு வயசு கம்மி, தங்கச்சி பொறந்த 2 வருஷத்துக்குள்ள அம்மா இரந்துடாங்க. அப்ரோம் என் படிப்பு முடிஞ்சதும் எங்க மாமா வீட்டுக்கு அப்பா கொண்டு போய் விட்டுட்டாரு. அங்க போனதும் அத்த எனக்கு வீட்டு வேலைஎல்லாம் சொல்லி குடுத்தாங்க, எல்லாம் கத்துகிட்ட பொறகு அவுங்களுக்கு தெரிஞ்ச இடத்துல வீட்டு வேளைக்கு கொஞ்ச நேரம் அனுப்பி வைப்பாங்க.
மதியம் போய்ட்டு சாய்ங்காலம் வர மாதிரி. அங்க துணி தொவச்சி, பாத்திரம் கழுவி, வீட்ட சுத்தமா வைச்சிட்டு வரணும், வரும் போது கைல காசு குடுத்து அனுப்பி வைப்பாங்க. இப்டியே கொஞ்ச மாசம் போக அப்பறோம் மாமா என்ன அவருக்கு தெரிஞ்ச கடைல முழு நாள் வேளைக்கு போக சொன்னாங்க. என் தம்பியையும் ஒரு மளிகை கடைல சேர்த்து விட்டுடாங்க.
எங்க அப்பா அப்பப்போ வந்து பாத்துபாரு. அப்பா டிரைவர் வேல பாத்துட்டு இருந்தார். அவர்க்கு தண்ணி அடிக்கிற பழக்கம் அதிகம் அதனலா வீட்டு பக்கம் அதிகம் வர மாட்டாரு. எப்ப வாச்சும் ஒரு தடவ எங்கள வந்து பாத்துட்டு போவாரு. அம்மா நினைப்புல ரொம்ப குடிச்சி குடிச்சி கொஞ்ச மாசத்துலயே அப்பாவும் இறந்துடாங்க. இந்த சமயத்துலதான் என் தோழி ஒருத்தி மேற்படிப்பு படிக்க வழி சொல்ல அவ மூலமா நா வேலை பாத்துட்டே படிக்கவும் ஆரம்பிச்சேன்.
இங்க தான் என் வாழ்க்கையோட பாதையே மாற ஆரம்பிச்சுது, ஆமா part time-மா படிக்க ஆரம்பிச்ச இந்த நேரத்துல தான் எனக்கு ஒரு பையனோட பழக்கம் ஆச்சு. அது காதலா மாறுச்சி. அவன பத்தி கொஞ்சம் சொல்றேன்.
அவன் பேரு கார்த்தி பணக்காரன், கார்ல தான் வருவான், பாக்க நல்லா ஸ்மார்ட்டா, வாட்ட சாட்டமா, பொண்ணுங்க பாத்ததும் சைட் அடிக்குற அளவுக்கு இருப்பான். அவனுக்கு காசு பெரிய விஷயமே இல்ல. தண்ணியா செலவு பன்வான். பையன பத்தி சொல்லிட்டேன் என்ன பத்தி சொல்ல வேணாமா சொல்றேன் கேளுங்க.
நல்ல கலரு, நீலமான அடர்ந்த கூந்தல், என்ன பாக்குற ஆள திரும்பி பாக்க வைக்குற என் அழகு அப்டினு சொல்லிட்டே போலாம்.
இந்த மாறி போய்ட்டு இருக்க கொஞ்ச நாளைல அவன் கார்லயே போற அளவுக்கு பழக்கம் ஆகிபோச்சி. அதுக்கு அப்ரோம் கிளாஸ் முடிஞ்சதும் அவன் கார்லயே என் வீட்டு பஸ்ஸ்டாண்ட் பக்கம் வந்து இறங்குறது அப்டினு போய்ட்டு இருந்துச்சு.
இப்டி போக என் தங்கச்சி படிப்பு செலவுக்கு பணம் தேவ பட்டுச்சி. நாங்கதான் படிக்கல தங்கச்சியாச்சும் நல்லா படிக்கணும் அப்டினு தம்பியும் நானும் ரெண்டு பேரும் சேர்ந்து அவள cbse ல தான் படிக்க வைச்சோம்.
மாமா வீட்டுல முடியாது பணம் இல்ல அப்டினு சொல்லிட்டாங்க. அப்ரோம் தங்கச்சி படிப்பு செலவுக்கு தேவையான பணத்தை கார்த்தி தான் குடுத்தான். இதுவரை அவன் கிட்ட இல்லாத ஒரு விஷயம் இப்போ அவன் கிட்ட ஆரம்பிச்சுது, ஆமா முத தடவயா பணம் குடுக்கும் போதே அவன் என்கிட்ட முதல்ல கேட்டது,
கார்த்தி: மீரா காசலாம் ஒண்ணும் ப்ரோப்லம் இல்ல, உனக்கு எப்போ வேணும். அப்டினான் நார்மலா
நா: இன்னும் ரெண்டு நாளைல வேணும் கார்த்தி. அப்டினன்.
கார்த்தி: சரி ஓகே ரெண்டு நாள் இருக்குல்ல நாளைக்கு பாத்துட்டு சொல்றேன் மீரா. அப்டினான்.
நா: சரி நாளைக்கு பாக்கலாம் நேரம் ஆகுது நா கிளம்புறேன் அப்டினு சொன்னேன்.
கார்த்தி: ஓகே, வெயிட் பண்ணு நானே கொண்டு விட்டுருதன். அப்டினான்.
சரினு நானும் அவன் கூடவே வீட்டுக்கு வந்துட்டேன்.
மறுநாள் கார்ல பேசிட்டே வந்தோம்.
நா: ஹ்ம், கார்த்தி நேத்து பணம் கேட்டேன் என்னாச்சு. அப்டினு கேட்டேன்.
கார்த்தி: ஆமா மீரா அதான் நேத்தே சொல்லிட்டலா அத நா பாத்துக்குறேன். அப்டினான்.
நா: ஓகே கார்த்தி. அப்டினேன்.
கார்த்தி: ஓகே மீரா, நீ கொஞ்சம் என் வீடு வர வர முடியுமா. அப்டினான்.
நா: எதுக்கு. அப்டினேன்.
கார்த்தி: பணம் வீட்லதான் இருக்கு வீடு வர வந்து வாங்கிக்குறியா. அப்டினான்.
நா: நாளைக்கு வருவல்ல அப்போ கொண்டு வா வாங்கிகிடுறேன். அப்டினேன்.
கார்த்தி: இல்ல நாளைக்கு நா கல்யாண வீட்டுக்கு போனும் வர மாட்டேன் இன்னைக்கு வாந்து வாங்கிக்கோ. அப்டினான்.
நா: கொஞ்சம் யோசிச்சு பார்த்துட்டு அப்பறோம், சரினு. சொன்னேன்.
கார்த்தி: ஓகே. அப்டினு அவன் வீட்டுக்கு கார கொண்டு போய் நிப்பாட்டினான்.
வீடு பூட்டி இருக்க நா கேட்டேன் என்ன வீட்டுல ஆள் இல்லியா. அப்டினு கேக்க. அவன்.
ஆமா எல்லாரும் கல்யாண வீட்டுக்கு போய்ட்டாங்க நான் இன்னைக்கு சின்ன வேலை இருக்கு அத முடிச்சிட்டு நாளைக்கு காலைல கிளம்புறேன். அப்டினான்.
கருத்து எழுதுங்கள்