இந்த தொடர் ஒரு திருமணமான பெண்ணின் உடல் மற்றும் மன உணர்வுகளை சொல்லக்கூடியது. அது மட்டுமில்லாமல் ஊடல் என்பது ஆண், பெண் இருவரின் மனம் மற்றும் உடல் ஒன்றாக பயணித்து நிகழக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு என்பதை கண்டிப்பாக எடுத்துச் சொல்லும்.. இதை தவிர வேறொன்றும் இல்லை.. மற்றபடி உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் சமர்…
அந்தி சாயும் மாலைப் பொழுதில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் காடுகளும் சூழ்ந்து அழகாக காட்சியளித்து கொண்டிருக்கும் தென்னகத்து மகாராணியான தேக்கடியில் சூரியனை முகில்கள் போர்வை போல் மறைத்து கொண்டிருந்தன.
வானத்தில் இடியோசை கேட்டு மேலே எட்டி பார்த்தான் வெங்கி.. அடுத்த கணமே வானம் தன் நிலையை எண்ணி கண் கலங்கி, நீரை சொட்டு சொட்டாக விட்டு தரையையும், தரையில் நடமாடும் மனிதரையும் நனைக்க செய்தது. அவன் தன் ஆழ்ந்த சிந்தனை நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. ஹோட்டலின் வேலை செய்யும் பணியாள் வெளியே செல்லும் போது குடை எடுத்து போக சொன்னான்…
தேக்கடியின் வானலை மழைக்காலங்களில் எப்போதும் ஒரே சீராக இருக்காது. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் எந்த நேரத்திலும் வானம் குளிர்ந்து மழை பெய்யும். அந்த பணியாளும் இதே சொன்னார். தன் எண்ணம் தவறானதும் பக்கத்தில் இருந்த கோமதியை பார்த்தான்.
அவள் தன் சொந்த மன ஓட்டங்களில் மூழ்கி போய் இருந்தாள். வெங்கியை போல் அல்லாமல் இன்னும் அவள் உலகத்திலே இருந்தாள். அவள் முகத்திலும் உடம்பிலும் மழைத்துளி விழுந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
கோமதி, கொஞ்சம் பாஸ்ட்டா நட.. ஹோட்டல் இங்க பக்கத்துல தான் இருக்கு.. மழை வந்தா நிக்காது.. நாம ரூம்க்கு போய்டலாம்..
கோமதி தலையசைத்து வெங்கியுடன் விறுவிறுவென வேகமாக நடந்தாள். ஓரிரு நிமிடங்களில் இருவரும் கிரின்வூட் ரிசார்ட்டை அடைந்தனர். இருந்தாலும் மழைத்துளி அதிகமாக விழுந்ததால் இருவரின் உடலும் முழுவதுமாக நனைந்துவிட்டது.
கிரின்வூட் ரிசார்ட் அறைகள் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு இருந்தது. உள்ளிருந்து பார்த்தால் மலையின் அழகும், வானிலை மாற்றமும் தெளிவாக தெரிந்தது. வெளியே வந்தால் முன்னிருந்த முற்றத்தில் சில்லென்று காற்றும் வீசியது.. அமைதியான சூழலில் அழகான தேனிலவை கொண்டாட இதுதான் ஏற்ற இடம் என வெங்கி நினைத்தான்…
அழகான மலைகள், காமத்திற்கு ஏற்ற வானிலை, ரிச்சார்ட்டில் தேவையான வசதிகள் எல்லாம் இருந்தாலும் அதை விட இந்த பிரபஞ்சத்தில் பிறந்த இந்த அழகு பதுமையே அவனது கண்ணுக்கு முதலில் தெரிந்தாள். இவ்வளவு அழகான ஒருத்தி மனைவியாக கிடைத்திருப்பது அவனது அதிர்ஷட்டமாக எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னான்.
கோமதி 25வயது நிரம்பிய பருவ மங்கை. வெண்மையான தேகம் கொண்டவள். மெல்லிய நீளமான கருப்பு முடிகள் அவளது இடுப்பு வரை ஆடி கொண்டிருந்தன. விளையாட்டு வீராங்கனை போல் உடலை மிகவும் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்திருந்தாள். அவளது மார்புகள், அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் கை அடக்கமாக சரியான அளவில் இருந்தன.
அவளது வழுவழுப்பான இடுப்பு, கொழுப்புகளை படியாத தட்டையான வயறு, அந்த வயிற்றின் மையத்தில் இருந்த அழகான தொப்புள் அவளுக்கு கவரச்சியை குடுத்தது.. அவளது தலைமுடிகள் மத்தளம் அடிக்கும் அவளது சூத்து மிகவும் தட்டையாகவும் உடம்போடு ஒட்டியே இருந்தது.
ஆக மொத்ததில் அவள் அழகு பதுமையாக இருந்தாள். ஒவ்வொரு ஆணும் அவளை அடைய நினைக்கும் அளவுக்கு அழகை தன்வசம் கொண்டிருந்தாள். அவள் மிகவும் அமைதியானவள், கனிவானவள், நற்குணம் நிறைந்தவள். வெங்கி, கோமதியை தன் ரூம்க்கு அழைத்து சென்றான். அப்போது தான் அவனுடைய மனைவியை உற்று பார்க்கிறான்.
கோமதி வெளிர் இளம்சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள். அதற்கு மேல் அதே நிறத்திலான பேன்ஸி சேலையை கட்டியிருந்தாள். அந்த சேலையில் அவள் தேவைப் போல் அவனுக்கு தெரிந்தாள்.
அவளது சேலை மழையில் நனைந்து உடம்போடு ஒட்டி அவளது அங்கங்களை வெளியே காட்டிக் கொண்டிருந்தது. அவளது சேலை விலகி தொப்புளில் மழைநீர் பட்டு அந்த வயிற்றில் மின்னி கொண்டிருந்தது. அவளது முடிகளில் இருந்த நீர் வழிந்து சொட்டுசொட்டாக தரையை நனைத்துக் கொண்டிருந்தன.
வெங்கி, அவளது அழகை மொத்தமாக பார்த்து பருகி கொண்டிருந்தான். அவளது ஆழமான கழுத்து, கழுத்தின் மத்தியில் மஞ்சள் நிற கயிற்றில் சில தினங்களுக்கு முன் அவன் கட்டிய தாலி தொங்கி கொண்டிருந்தது.
மழையில் முழுமையாக நனைந்திருந்ததால் ஜாக்கெட்டின் வழியே மழைநீர் சென்று அவளது தொப்புளை தொட்டது. அதைப் பார்த்ததும் வெங்கியின் ஆண்மை எழுச்சி பெற ஆரம்பித்தது. அவளை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இன்னும் அவள் தன் மன எண்ண ஓட்டங்களில் இருந்து வெளிவரவில்லை என்பதை அவளது முகமே சொல்லியது..
வரலாற்று சிறப்புமிக்க பெரியார் வனவிலங்கு பூங்கா மற்றும் அங்கிருந்த ஏரிக்கு சென்று வரும் வழியில் இயற்கையின் அழகை காண இருவரும் வழியிலேயே இறங்கிவிட்டனர். இயற்கை அழகை ரசித்து கொண்டே நடந்து வந்த போது தான் மழை பிடித்து கொண்டது.. அதுமட்டுமில்லாமல் சில மீட்டர் தூரம் மழையினால் ஓடி வந்தாள். அதனால் ஏற்கெனவே மனசோர்வுடன் இருந்த அவளுக்கு இப்போது உடல்சோர்வும் சேர்ந்து ஒட்டி கொண்டது..
இந்த மலைவாசிகள் எப்படி தினமும் இந்த மலைப்பாதையில் நடக்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
அந்த ரூம் முழுவதும் மழை பெய்தனால் சில்லென்று குளிராகவே இருந்தது. கோமதியும் மழையில் நனைந்து உடை எல்லாம் ஈரமாகி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த வெங்கிக்கு மனம் ஏதோ செய்தது.
வெங்கி, நீ இப்படியே இருந்தா உனக்கு சளி பிடிச்சிடும். அதனால உன் உடம்பை கொஞ்சம் நெருப்புல காட்டி சூடாக்கிட்டா நல்லது..
கோமதி மீண்டும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தாள். கணவனின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து படுக்கையில் உட்கார்ந்தாள். நவீன் ஹீட்டரை ஆன் செய்தான். அவன் ஒரு துண்டைக் கொண்டு வந்து கோமதி முகத்திலிருந்து தண்ணீரைத் துடைக்க ஆரம்பித்தான்.
கோமதி எந்த ஒரு எதிர்ப்போ, வெறுப்போ காட்டாமல் ஒரு கல் போல அங்கே அசையாமல் உட்காந்திருந்தாள். அறை கொஞ்சம் சூடாக ஆரம்பித்தால் அவளின் உடலில் குளிர் குறைய ஆரம்பித்து கொஞ்சம் சூடு ஏற ஆரம்பித்தது. வெங்கி, அவளது முகத்தையும் நீண்ட கூந்தலையும் கேட்காமலே நன்றாக துடைத்துவிட்டு பாத்ரூம்க்குள் சென்று தன் உடையை மாற்றி புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தான்.
அவன் வெளியே வந்து கோமதியை பார்த்தான். அவளின் ஒல்லியான தேகம் இன்னும் குளிரில் நடுங்கி கொண்டு தான் இருந்தது. அவளை பார்க்கும் போது அவனுக்குள் மீண்டும் காம எண்ணங்கள் எழ செய்தது. ஆனால் அதை மனதிலே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டான்..
வெங்கி, நீ உன் டிரஸ் வேணா சேன்ஞ்ச் பண்ணிக்கோ.. கொஞ்சம் பெட்டர் ஃபீல் பண்ணுவ..
எனக்கு இந்த இடத்தை விட்டு எந்திரிக்கனும் தோணல.. இங்கேயே கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருக்கலாமா?
நிச்சயமாக! உன் இஷ்டம் போல உட்காந்திரு…
வெங்கி படுக்கைக்கு சென்று தன் மனைவி பக்கத்திலே உட்கார்ந்தான். அவர்களின் திருமணம் பெற்றவர்களால் பார்த்து நிச்சியக்கபட்டு நடந்த திருமணம் தான். கோமதி சில காரணங்களால் தன் கணவனுடன் இன்னும் வெளிப்படையாக பேசி பழகாமல் இருந்தாள். அவள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள். கணவன் வெங்கி உடன் கூட மிக குறைவாக தான் பேசுவாள். கணவனுடன் நெருங்கி பழக சற்று தயக்கம் காட்டினாள்.
கருத்து எழுதுங்கள்