ஹை இது உங்கள் நண்பன் வெற்றி. தொடர்புக்கு vetri2143@gmail. com இந்த முகவரியில் அணுகவும் அல்லது hangout செய்யவும்.
அனைவருக்கும் திருமணத்தை பற்றியும் அவர்களின் முதலிரவு பற்றியும் ஒரு கனவு இருக்கும். இது என்னுடைய கனவு இது கற்பனை மற்றும் என்னுடைய ஒருசில அனுபவங்கள் வைத்து எழுதும் கற்பனை கதையே.
இக்கதையில் எனக்கு எவ்வாறு திருமணம் ஆனது என்றும் என்னுடைய முத்தரவில் நடந்த காமத்தை பற்றியும் கற்பனையாக எழுதியுள்ளேன்.
இக்கதையின் நாயகன் நான் தான் என்னைப்பற்றி நீங்கள் தெரிந்து வைத்து இருப்பீர்கள். என்னுடைய பெயர் வெற்றி. அறுபத்தைந்து கிலோ எடையும் பார்ப்பதற்கு கொஞ்சம் மாநிறமாக இருப்பேன். கதையின் நாயகி அகல்யா. கலையான முகத்துடன் மாநிறமாக பார்ப்பவர்களை மறுமுறை பார்க்கவைக்கும் அளவுக்கு கச்சிதமான உடலமைப்பு கொண்டவள்.
முப்பத்திரண்டு அளவு தொங்காத முலைகளையும் இறுக்கி பிடித்தால். உடையும் அளவுக்கு குறுகிய இருபத்தியெட்டு அளவு இடுப்பு பகுதியையும் படுத்துறங்கும் தலையணையை நினைவுபடுத்தும் அளவுக்கு பஞ்சு போன்றும். நன்கு பெருதும் காணப்படும் முப்பதினான்கு அளவு கொண்ட பின்பகுதியையும் கொண்டவள் அகல்யா.
விருப்பம் உள்ளவர்கள் அவள் யாரை போன்று இருப்பாள் என்று உங்களுக்கு தெரிந்த நடிகையுடன் ஒப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
எங்கள் திருமணம் திடீரென முடிவாகி அடுத்த ஒரு வாரத்தில் கல்யாணம் நடந்து முடிந்ததால் அவளிடம் கல்யாணத்திற்கு முன்னர் நெறைய பேசமுடியாமல் போனது. எங்களுக்கு பெண் பார்த்த மறுநாளே நிச்சயம் நடக்க நாங்கள் பேசிக்கொள்ள ஆரம்பிக்க இரண்டு நாட்கள் ஆனது. ஒருவருக்கொருவர் மற்றவரை பற்றி தெரிந்துகொள்ள அந்த வாரம் முழுவதும் சரியாக போனது.
அவளிடம் முதலிரவை பற்றி பேசும் வாய்ப்பு கொஞ்சம் கூட கிடைக்கவில்லை கல்யாணம் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் அமைதியாக இருந்து விட்டேன்.
திருமணத்திற்கு முன்னாள் பெண்ணையும் மாப்பிள்ளையும் ஊர் முழுக்க அழைத்து செல்வார்கள் நாங்கள் இருவரும் மீண்டும் அன்று சந்தித்துக்கொள்ள என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க அந்த பயணம் தொடங்கியது. செல்லும் வழியில் ஒருசிலர் ஆரத்தி எடுக்கவும் செய்தார்கள்.
இருவருக்கும் குளிர்பானம் வாங்கி தரப்பட்டது அதை நாங்கள் இருவரும் குடித்துமுடிக்க நான் மட்டும் கொஞ்சம் மேலே கொட்டிக்கொண்டேன். என்னிடம் கைக்குட்டை இல்லாததால் அவள் கொடுத்து உதவினாள். நான் துடைத்துவிட்டு அவளிடம் கொடுக்க அவளும் ஒரு வெட்கப்புன்னகையுடன் வாங்கிகொண்டாள்.
இதை எங்களுடன் வந்தவர்கள் பார்த்து விட்டு கலாய்க்கும் விதமாக கூச்சலிட அவளின் முகம் சிவரும் அளவுக்கு வெட்கப்பட நான் அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவளின் கைகளை கோர்த்துப்பிடித்துக்கொண்டேன். அவள் முதலில் தட்டிவிட பார்த்தாலும் பிறகு அவளின் பிடித்துக்கொண்டு கையை யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டாள்.
ஊர் அழைப்பு முடிஞ்சதும் இருவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூங்கச்செல்ல அவளை பார்த்து குட் நைட் பொண்டாட்டி என்று சொன்னேன். அவள் சிரித்துவிட்டு சென்றுவிட்டாள்.
காலையில் எழுந்து ஒருசில அலங்காரங்களை செய்துகொண்டு தெரிந்த அளவுக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு மணமேடையில் வந்து அமர பெண் இன்னும் வராமல் இருக்க. அவள் எப்போ வருவாள் என்று ஆவலாக ஐயர் சொல்லுவதை வெறும் கடமையாக செய்து கொண்டிருந்தேன்.
நீண்டநேர காத்திருப்புக்கு பின்னர் ஐயர் பெண்ணை கூப்பிட அவள் வரும் வழியை நோக்கி என் பார்வை திரும்பியது. ஐயர் இங்கேபார்த்து மந்திரம் சொல்லுங்கள் என்பதை காதில் வாங்காமல் அங்கையே பார்த்துக்கொண்டிருக்க அவள் காற்றில் மிதந்து வருகிறாளா இல்லை அவளை தேவதைகள் தூக்கிக்கொண்டு வருகிறார்களா என்று தெரியாத அளவுக்கு மெல்ல நடந்துவந்தாள்.
அவளை பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகுடன் நளினதுடனும் காணப்பட்டாள். நான் பார்ப்பதை ஆவலுடன் வரும் தோழிகள் அவளிடம் சொல்லு இருப்பார்கள்போல அவளின் முகம் வெட்கத்தில் சிவந்தும் புன்னகையுடனும் காணபட்டது.
அருகில் வந்து அமர்ந்தவுடனே பார்த்தது போதும் திரும்பி வந்திருப்பவர்கை கவனியுங்கள் என்றாள். நான் என்னவென்று கேட்க அவள் தோழிகள் அவளை சீண்டியதை சொல்ல நான் சிரித்துகொண்டே வந்திருப்பவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
நான் சிரித்ததற்கு என்னை நறுக்கென்று கிள்ளிவிட நான் வலியில் என்னை மறந்து கத்திவிட அங்கிருந்தவர்கள் என்னவென்று கேட்க அகல்யா முகம் வடிவிட்டது. நான் ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகு தான் அவள் முகம் புன்னகைத்தது. இவ்வாறு எங்கள் திருமணம் நடந்து முடிந்தது.
அதன்பிறகு வந்திருந்த உறவினர் மற்றும் நண்பர்களுடன் போட்டோ எடுத்து முடிக்க என்னுடைய சகோதரி அவளின் குழந்தையுடன் வந்து நிற்க. இவள் குழந்தையை வாங்கிக்கொண்டு கொஞ்ச அவளின் காதருகில் சென்று இன்றிரவு நாமும் இப்படி ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேலைகளை தொடங்குவோம் என்று சொன்னதும் .அவள் முகம் மீண்டும் வெட்கத்தை வெளிப்படுத்தி சிவக்க என் ஆண்மை விழித்துக்கொண்டது. அவளிடம் சொல்ல அவள் சும்மா இருங்க என்று திரும்பவும் கிள்ளிவைத்தாள்.
அவளிடம் இப்படியே விளையாடி கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க அணைத்து நிகழ்ச்சிகளும் சடங்குகளும் முடிந்தது. எங்கள் இருவருக்கும் தேவையான அனைத்து உடைகளும் எடுத்துவைக்கப்பட்டு இருந்தது. அவள் அம்மாவிடம் எதற்கு என்று கேட்க.
அவர்கள் தனியாக அழைத்து சென்று பேசி அனுப்ப அவள் கண்கள் கலங்கிய நிலையில் என்னிடம் வந்து தேவையான துணிகள் இருந்த பையை எடுத்துக்கொண்டு வந்தால். நான் முன்னரே கார் புக் பண்ணி இருந்ததால் அதில் எறிகிளம்ப அவன் கண்ணீருடன் அனைவருக்கும் சொல்லிவிட்டு கை அசைக்க வண்டி கிளம்பியது.
அவள் எங்கு செல்கிறோம் என்று கேட்க அங்கு சென்றதும் நீயே தெரிந்துகொள் என்று கூற அவள் சோகமாகவே அமர்ந்துவந்தாள். அவளை என் தோலின் மீது தலை வைத்துக்கொள்ள சொல்ல அவளும் தோலின் மீது தலை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டாள். அவளின் நெற்றியில் ஒருமுத்தமிட்டு அவளை ரசித்துக்கொண்டே வந்தேன்.
வழியில் ஒரு கடையில் நிறுத்தி அனைவரும் உணவருந்திவிட்டு திரும்பவும் பயணத்தை தொடர்ந்தோம். இப்போது அவள் சற்று உற்சாகமா இருக்க. நான் என்னுடைய கையை நகர்த்தி அவளின் கையை தடவ அவள் அங்கிருந்து கையை நகர்த்திவிட்டால் அப்படியே ஒருபடி மேலே சென்று அவளின் இடுப்பை தடவ அவள் நெளிய ஆரம்பித்துவிட்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக கையை மேலே கொண்டுசென்று அவள் முலைகளை வருட தொடங்கி அவைகளை மெதுவாக பிசைய அவை பஞ்சுபோன்று மிகவும் மென்மையாக இருந்தது. அவளின் கண்களின் காமம் தெரிய என் கைகளை முலைகளில் இருந்து அவளின் புண்டையை நோக்கி நகர்த்த அவள் என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டாள்.
நான் அவளின் கைகளை சிறிதுநேரம் கோர்த்து பிடித்துக்கொள்ள நாங்கள் அடையவேண்டிய இடத்தை நெருங்கி கொண்டு இருந்தோம். அவளின் ஒரு கையை பிடித்து என் ஆயுதத்தின் மேல்வைக்க அவளின் கையை உடனே எடுத்துவிட்டால். இவ்வாறு இரண்டுமுறை வைத்தபின்னர் அவள் அப்படியே பிடித்துக்கொண்டிருக்க. நான் என் கையை அவள் தொடைகளில் தேய்க்க ஆரம்பித்தேன்.
இருவரும் காமத்தின் முதல் பகுதியை அனுபவித்து கொண்டிருந்தோம். நாங்கள் வரவேண்டிய இடம் வந்துவிடும் தொலைவில் இருந்ததால் அவளை கையை எடுக்க சொல்லி இருவரும் உடைகளை சரிசெய்துகொண்டு வண்டி நின்றதும் வண்டியில் இருந்து கீழே இறங்கினான்.
அங்கிருந்த ஹோட்டல் மனஜரிடம் சென்று நான் ஏற்கனவே புக் செய்து இருந்த போட் ஹவுஸ் பற்றி சொன்னதும் அவர் எங்களை சிறு படகின் மூலம் அங்கு அழைத்து சென்றார். என் மனைவி அதை பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாள். எங்களை விட்டு விட்டு அவர் கிளம்பிவிட என் மனைவி என்னை கட்டிப்பிடித்து நெற்றி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளுக்கு நானும் பதில் முத்தங்கள் குடுத்துவிட்டு அவளுக்கு நான் திருமணத்திற்கு முன்னரே வாங்கிய பாவாடை தாவணியை கொடுத்து குளித்துவர அனுப்பினேன். அவள் குளித்துவிட்டு ஈரத்துடன் நான் குடுத்த துணிகளை அணிந்து கொண்டு வந்து நின்றாள். அவை தண்ணீரில் நனைந்து எனக்கு என்னுடைய உடல் வெப்பத்தை அதிகரித்தது.
கருத்து எழுதுங்கள்