பதினாறாம் பாகம்.
முன்கதை
காலையில் திவ்யதரிசனம் கொடுத்து என்னை அத்தை எழுப்பிவிட அதற்கு பிறகு அம்மா வந்ததால் நான் குளிக்க போனேன் ஆனால் இவர்கள் ஏதோ ரகசியம் பேச இங்க வந்துருக்கார்கள் என்று புரிந்து ரகசியமாக பேசுவதை கவனித்தேன்.
அதிர்ச்சியானேன், மாப்பிள்ளை பொண்ணை இரவு எதுவும் செய்யவில்லையாம்.
இனி..
கிருத்திகா எழுப்பிவிட்டதும் நான் எழுந்து நல்ல பிள்ளையாக சென்று வாய் கொப்பளித்து முகம் கழுவி வர, எனக்கு சாப்பாடு எடுத்து வைத்தார்கள். மூவரும் சிரித்துப்பேசியபடி சாப்பிட்டோம், என்னோடு காலினம் பற்றி பேசினார்கள். கிண்டலும் கேலியுமாக சென்றது. பொன்னி சாப்பிட்டதும் வேலை இருக்கிறது என்று சென்றுவிட்டாள். அவள் தலை மறைந்ததும் நானும் கிருத்திகாவும் உதடு முத்தமிட்டு கொண்டோம். இருவரும் காமமாக முத்தமிட்டு சாப்பாட்டை மாறி மாறி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.
“உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்…” என்று பிடி போட்டாள்.
நான் அப்போது கட்டிலில் அமர்ந்தேன் என் எதிரே கையை கட்டியபடி நின்றாள். நான் கையை நீட்டி அவளை பிடித்து இழுக்க அவள் வந்து என் மடியில் அமர்ந்து என் கழுத்தை சுற்றி கையைப்போட்டு.
“நேத்து ரொம்ப நல்ல இருந்துச்சி, இது வரைக்கும் இப்படி அனுபவிச்சது இல்லை. (என் உதட்டில் முத்தமிட்டாள்) இந்த வாரம் வரைக்கும் சந்தோசமா இருக்கலாம்னு நெனச்சேன் அதுக்குள்ள உனக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க, எல்லாம் என் தலை எழுத்து” என்று அமைதியானாள்.
“சரி அவ ரொம்ப நல்ல பொண்ணு அதனால இனி நமக்குள்ள எதுவும் வேணாம்” என்றால் அவள் சொல்லும்போது அவள் குரல் தழுதழுத்தது கண்ணில் நீர் வழிந்தது.
“ஹேய் என்னடி?” என்றேன்.
“இல்லடா வேணாம், நீ என்னை கவனிக்கனுன்னு நெனச்சினா அப்புறம் உங்க ரெண்டு பேருக்குள்ள பிரெச்சனை வரும் அப்புறம் என் வாழ்க்கை மாறி அவ வாழ்க்கை ஆயிட கூடாது. அதனால வேணாம்” என்றால்.
“கிருத்திகா எதுவும் மாறாது அவளுக்கு நான் இருப்பேன், நல்ல பாத்துப்பேன் முடிஞ்சா உன்ன வந்து சந்திக்குறேன், நீ அவர்கிட்ட சமாதானம் ஆகா பாரு” என்றேன்.
“பார்ப்போம் பேசாம நீ வேலை விட்டுட்டு இங்கே வந்து தொழில் பாரு. இங்கே ஆளுங்க வச்சி விவசாயம் செய் மாமா கடைய பாத்துக்கோ”என்றால்.
“மாமா ஒத்துக்கணும் மணி இருக்கான்” என்றேன்.
“இவனால் எல்லாம் பாக்க முடியல மாமாவே கடையா யார்கிட்டையும் கொடுக்கலாமான்னு யோசிக்கிறாரு அதனால நான் பேசுறேன்” என்று எழுந்து குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு சென்றால்.
நான் உண்ட மயக்கத்தில் அப்படியே உறங்கிபோனேன்.
மாலை ஐந்து மணிக்கு அப்பா வந்து எழுப்பினர். நான் குளித்து அங்கே ஆடை மாற்றி வீட்டுக்கு சென்றேன். பின் அங்கிருந்து கோவில் சென்று அங்கையே நிச்சயம் தட்டு மாற்றிக்கொண்டோம்.
மஞ்சள் நிற புடவையில் அவள் தேவதை போல வர, அவளுக்கு ஈடாக கிருத்திகாவும் அம்சமாக வெள்ளை நிற புடவை சிகப்பு பார்டர். அடி கள்ளி நேற்று இரவு அணிந்த அதே புடவை. என்னை குறும்பாக பார்த்தபடி வந்தாள்.
எனக்கு சுண்ணி நிற்க அருகே இருந்த சின்ன பையனை தூக்கி என் மடியில் உட்கார வைத்து அதை மறைத்தேன்.
எல்லாரும் ஆசீர்வாதம் செய்து பின் என்னை கூட நிற்க வைத்து போட்டோ எடுத்தார்கள், இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டே நின்றோம். நான் எப்படியும் இரண்டு நாட்களில் கல்யாணம் செய்ய போகிறோம் அதனால் அப்போ பார்த்துக்கொள்வோம் என்று பேசவும் இல்லை. பின் கோவில் அருகே இருந்த சத்திரத்தில் வைத்து சாப்பாடு முடித்து வீட்டிற்கு சென்றோம். ஒரே நாளில் திருமணம் என்று முடிவானதால் மேலும் நேற்று தான் மணிக்கு திருமணம் ஆனதால் கொஞ்சம் அனைவரும் களைத்து போயிருந்தார்கள். நான் பகல் முழுவதும் நன்றாக தூங்கியதால் கொஞ்சம் பிரெஷ் ஆகா இருந்தேன்.
வீட்டிற்கு வந்தோம், அத்தை வந்து இன்றிரவும் மாப்பிளை பெண் இங்கே தான் இருக்க போகிறார்கள் என்பதால் என்னை தோட்டத்திற்கு அனுப்பினார்கள். அப்பா மாமா எல்லாரும் சின்ன மாமா தோட்டத்திற்கு சரக்கு அடிக்க சென்றார்கள். நான் இன்று இரவு யார் வருவார்கள் என்கிற எட்கத்தில் அந்த குடிலுக்கு சென்றேன்.
அங்கே எனக்கு நொறுக்கு மற்றும் சாப்பாடு தண்ணீர் எல்லாம் இருந்தது. நான் மாற்றுத்துணி எடுத்து வந்தேன், அதை மாற்றிக்கொண்டு கட்டிலில் அமர என் போனில் குறுந்தகவல்.
“தூங்காதே நான் பத்து நிமிடத்தில் வந்துவிடுவேன்” என்று கிருத்திகா அனுப்பியிருந்தாள்.
மெசஜை பார்த்ததும் எனக்கு சந்தோசமா இருந்தது. என் சுண்ணி நட்டுக்கொண்டது. நான் ஜட்டியை இறக்கி சுண்ணியை தடவியபடி கட்டிலில் அமர்ந்து அவள் வருவதை எதிர்நோக்கி இருக்க. அவள் என்னை அழைத்தால். “நந்தா கொஞ்சம் வண்டி இருக்கும் இடத்திற்கு வா பேசணும்” என்று அழைத்தால்.
நான் எழுந்து வேஷ்டியை தூக்கி கட்டிக்கொண்டு சென்றேன். இன்று இவளை எப்படி எல்லாம் அனுபவிக்கப்போறோம் என்கிற மனக்கனவில் நடந்து சென்றேன்.
அங்கே என் அப்பா கிருத்திகா அப்பா, சுப்புலக்ஷ்மி அப்பா. கிருத்திகா சோகமாக நின்றிருந்தால். ஒரு வேலை மாட்டிவிட்டோமோ என்று எண்ணியபடி அருகே சென்றேன்.
“ஏண்டா சாப்பாடு கூட இவளைத்தான் கொண்டு வர சொல்லுவியா நீயே எடுத்துக்கிட்டு போக மாட்டியா?” என்று அப்பா கேட்டார்.
கிருத்திகா கையில் ஒரு பை இருந்தது. “இல்லை..”
கருத்து எழுதுங்கள்