இரவின் மறு முகம்
அது அக்டோபர் மத இறுதி காலம். அன்று மாலை நான் என் மனைவியுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தேன். இருவரும் டீ அருந்தி கொண்டு பொதுவாக பேசி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் வீட்டு வாட்ச்மேன் ஒரு நபருடன் வாக்குவாதம் பண்ணி செய்து கொண்டு இருந்தான். நான் எழுந்து சென்று என்ன என்று பார்த்தேன், உங்கள் பேருக்கு ஒரு டெலிவரி வந்து இருக்கு சார். அதை கொடுக்க விட மாட்டேன்றார் என்றார் அந்த நபர். நான் இருப்பதோ என்னோடய ஓய்வு எடுக்கும் வீடு, இங்கு யார் எனக்கு போஸ்ட் அனுப்பி இருப்பது என்று யோசித்து கொண்டே அதை வாங்கி பிரித்து பார்த்தேன்.
அதை பார்த்து எனக்கு சற்று குழப்பம் மற்றும் கொஞ்சம் பயம், அதை என் மனைவியிடம் கொடுத்தேன். அவள் அதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் அப்படி சிரிப்பாக இருக்கிறது என்று அவளிடம் நான் கேட்க, அப்புறம் என்னங்க யாரோ காமெடி காக இப்படி ஒரு லெட்டரை அனுப்பி இருக்காங்க அதை பிபார்த்த சிரிக்காமல் என்ன செய்வாங்க என்றால்.
Ioஇருந்தாலும் எனக்கு என்னமோ அதில் இருந்த தகவல்கள் உண்மையாக இருக்குமா என்று ஒரு யோசனை. அதில் அப்படி என்ன இருக்கிறது ….
“வணக்கம்….உங்களுக்கு இந்த அழைப்பு கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் நம் நாட்டின் ஏதோ ஒரு வகையில் ஒரு பெரும் புள்ளியாக இருக்க வேண்டும்.
உங்களுகளாக நாங்கள் ஒரு உல்லாச இரவு தயார் செய்து இருக்கிறோம், நீங்கள் விரும்பினால் எங்களுடன் அக்டோபர் 29 அன்று எங்களுடன் கலந்து கொள்ளலாம். நீஙகள் அப்படி வர விரும்பினால் கீழே இருக்கும் முகவரிக்கு அக்டோபர் 29 அன்று சரியாக மலை 7 மணிக்கு வர வேண்டும். அப்படி வரும் பொழுது உங்களுக்கு பிடித்த வாறு ஒரு முகமூடியை அணிந்து வர வேண்டும், உங்கள் மனைவியை கண்டிப்பாக கூட்டி வர வேண்டும். அவரும் முகமூடி அணிந்து இருக்க வேண்டும். இந்த இரவில் உங்களுக்கு எந்த ஒரு தடையோ கட்டுப்பாடு இல்லை, யார் என்ன வேண்டுமோ எடுத்து கொள்ளலாம் அதை போல யாருக்கு என்ன வேண்டுமோ நீங்களும் கொடுக்க வேண்டும். உங்கள் அடையாளம் காக்க படவே நீங்கள் முக மூடி அணிய வேண்டும். ”
இதன் இறுதியில் ஒரு முகவரி கொடுக்க பட்டு இருந்தது, அதோடு வரும் பொழுது இந்த அழைப்பு இதழை கையுடன் கொண்டு வர வேண்டும் என்றும் எழுதி இருந்தது.
என் மனைவி எழுந்து சென்று விட்டாள்….நான் அந்த அழைப்பிதழை கையில் வைத்து கொண்டே யோசித்தேன். இன்று ஓஅக்டோபர் 25 அந்த முகவரியோ ஊட்டியில் இருக்கும் ஒரு இடம். இதை நம்பி போகலாமா இல்லை அப்படியே விட்டு விடலாமா என்று யோசித்தேன். மறு நாள் காலை என் ஆசை மற்றும் ஆவல் என்னை பாடாய் படுத்த. நான் என் மனைவியை கெஞ்சி சம்மதிக்க வைத்தேன். இருவரும் சென்னையில் இருந்து 28 ஆம் நாள் இரவு கிளம்பி காரில் ஊட்டி சென்றோம். அங்கு எங்களுக்கு ஒரு எஸ்டேட்டை இருக்கிறது அங்கு சென்று அன்று ஓய்வு எடுத்தோம். மறு நாள் மாலை ஆறு மணிக்கு நாங்கள் குளித்து தயார் ஆகினோம்.
என் மனைவி ஒரு ரத்த நிற சேலையை கட்டினால் நான் ஒரு கருப்பு நிற கோட் சுய்ட் அணிந்தேன். இருவரும் நாங்கள் வாங்கி வைத்து இருந்த முக மூடியை எடுத்து கொண்டு புறப்பட்டோம். அந்த முகவரியை அடைந்த உடன் ஒரு பெரிய இரும்பு கேட் இருந்தது. அதன் அருகில் இருந்த ஒருவன் எங்கள் அருகில் வந்து வணக்கம் சார்…உங்கள் அழைப்பிதழை பார்க்கலாமா என்றான். நான் அவன் கையில் அதை கொடுத்தேன், அவன் நன்றி கூறி கதவை திறந்து விட்டான். எங்கள் இருவரையும் முக மூடியை அணிந்து கொள்ள சொன்னான். நான் மானின் முகம் போன்ற ஒரு முக முடியும் என்னவள் தேவதையின் முகம் போன்ற முக மூடியை அணிய. எங்கள் கார் அந்த கேட்டை கடந்து சென்றது. ஒரு கிலோமீட்டர் அப்படியே உள்ளே செல்ல அந்த மாளிகை அந்த பணி சூழ்ந்த இடத்தில் இருப்பது அருகில் வர தான் தென் பட்டது.
கருத்து எழுதுங்கள்