இது என் வாழ்வில் நடந்த 100% உண்மை சம்பவம். கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். பெண் உறுப்புகளை கேவலமாக சித்தரிக்க மாட்டேன்(எனக்கு அது பிடிக்காது). காதல்+காமம் கொண்ட என் வாழ்வில் நடந்த நடக்கிற கதை இது. இப்படி படிக்க பிடிக்காதவர்கள் வேறு கதையை படிக்க இப்போதே செல்லலாம்.
இதோ என் வாழ்க்கை:
(முடிந்தவரை சுவாரசியமாக சொல்ல முயற்சிக்கிறேன்)
அழகான கொங்குமரியாதை காற்றில் கலந்த கோவையில் வசிக்கிறேன்.
என் பெயர் ராஜா (34). என் மனைவி ரம்யா(32) (பெயர் மட்டுமே மாற்றம் செய்து உள்ளேன்). எனக்கு ஒரு மகள் தியா(6). எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. சந்தோஷமான குடும்பம் தான். நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.
என் மனைவி அவள் அப்பா அம்மாவை விட்டு என்னை நம்பி ஓடி வந்தவள். அதனால் அவளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று எண்ணினேன். இருவரும் வேலைக்கு சொல்கிறோம் ( middle class family). வார இறுதி நாட்களில் எங்கள் குழந்தையோடு கொஞ்சி ஆனந்தமாக வாழ்வோம்.
மேலோட்டமாக பார்க்க நல்லா தான் இருக்கும். But என் மனைவிக்கு மூன்று வருடம் முன்பு கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்து விட்டனர். அதன் பிறகு அவளுக்கு காமத்தில் அந்த அளவுக்கு ஈடுபாடு இல்லை. எனக்காக வலியைத் தாங்கிக் கொண்டு உறவை ஏற்பால்.
ஆனால் எனக்கு அவள் வேதனை அவள் முகத்தில் பார்த்து பிடிக்காமல் எழுந்து விடுவேன். அதன்பிறகு கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் உடலுறவில் ஈடுபட்டது இல்லை. குழந்தை கூட இருப்பதால் சந்தோஷத்திற்கும் குறைவில்லை.
இருந்தாலும் உடல் சுகம் இல்லாமல். எத்தனை நாள் கையை துணைக்கு வைப்பது??. என் மனைவியை ரொம்ப நேசித்தேன். அவளுக்கு ஏந்த விதத்திலும் துரோகம் செய்ய மனம் இடம் தரவில்லை. அப்படி நான் வேறு பெண்களை முயற்சி செய்ததும் கிடையாது. என் மனைவிக்கும் என் மேல் நம்பிக்கை பாசம் அதிகம்.
என் விதி இதுதான் என்று எண்ணிக் கொள்வேன். தினமும் நள்ளிரவு 12. 00 மணிக்கு முழிப்பு வரும். பக்கத்தில் பார்ப்பேன் என் காதல் மனைவி மற்றும் என் செல்ல குழந்தை தூங்கி கொண்டு இருப்பார்கள். நான் mobile எடுத்து net on செய்து porn videos பார்த்து சுய இன்பம் செய்து எனது உடல் பசியை போக்கிக் கொள்வேன்.
நீண்ட நாள் என் பழக்கமும் இது தான். இது எந்த விதத்திலும் என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளியது இல்லை.
ஒருநாள் என் மனைவி நான் சுய இன்பம் செய்வதை பார்த்து விட்டாள்.
நான் அவள் தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து செய்து கொண்டு இருந்தேன். திடீர் என்று எழுந்து light போட்டால். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேகமாக என் கைலியை சரி செய்தேன். அவள் என்னையும் பார்த்தால் என் குழந்தையும் பார்த்தால். நானும் பதட்டமாக குழந்தையை பார்த்தேன். தியா நன்றாக தூக்கத்தில் இருந்தாள். மீண்டும் என் மனைவி என்னை பார்த்தாள். நானும் அவளை பார்த்தேன்.
எ. என்னமா. ஏன் light போட்ட. ?
என்ன பண்றீங்க. !(அவள் புருவங்கள் உயர்ந்து வித்தியாசமாக என்னை பார்த்தாள்)
ஒன்னு. ஒன்னும். இல்லை டா. சும்மா தான் cella பார்த்து கிட்டு இருந்தேன்.
அவள் கண்கள் குளம் ஆகியது. சிறிது நிமிடத்தில் கண்ணீர் அவள் கன்னம் வழியாக தரையை நோக்கி வழிந்தது.
ஒரு நிமிடம் எனக்கு உயிரே இல்லை. என் அன்பு மனைவியை ஒருநாளும் நான் அழ வைத்தது இல்லை.
பதறி அடித்து கொண்டு எழுந்தேன்.
. த். தங்கம். செல்லம். என்னடா. என்னாச்சு டா. டேய் pls என்ன பாரு என்று அவள் முகத்தை இரு கைகளால் தாங்கி துக்கினேன்.
அவள் முகமும் சிவந்து. கண்களும் சிவந்து. வாடி இருந்தது. அவளை அப்படி பார்த்ததில். எனக்கே என் கண்கள் கலங்கியது.
ரம்யா : எ. என்னங்க. என்னால் உங்களுக்கு எவவளவு கஷ்டம். உங்கள சந்தோசமாக வைத்திருக்க என்னால முடியல. I am sorry க. என்று சொல்லி விம்பி விம்பீ அழுதாள். அழுது கொண்டே என் கால்கள் பக்கம் உக்கார்ந்து முகத்தை இரு கைகளால் மூடி. அழுதுகொண்டே இருந்தால்.
நானும் அவளுடன் கீழே உட்கார்ந்து. அவள் கைகளை பிடித்து. Please ரம்யா அழாத. நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல மா. ஆபிஸ் போனாலும் சில நேரத்தில் மூடாகி விடுகிறது. இப்படி பண்ணி வெளியே எடுத்தன. ஒரு இரண்டு நாளைக்கு problem இருக்காது. So அதான் இப்படி பண்ணிட்டேன். Pls டா அழாதே என்று அவள் கன்னங்களை தூக்கி பாசமாக நெற்றியில் முத்தமிட்டேன்.
ரம்யா; சரி என்கிட்ட சொல்லியிருந்தா. நானாவது கையால் பண்ணி இருப்ப இல்ல. உங்களுக்கு அந்த சுகத்தை தான் கொடுக்க முடியல. இப்படியாச்சும் பண்ணி உங்களை சந்தோஷப் படுத்தி இருப்பேன் இல்ல.
ச்ச. அதெல்லாம் வேண்டாம்டா. நீ இப்படி feel பண்ணுவ என்று தெரிஞ்சிதான். உன் கிட்ட சொல்லல
என்று சொல்லி. அவளை தூக்கி நிறுத்தினேன். பின். போய் படு ரம்யா போ. என்று அவளை அணைத்தபடி விளக்கை அணைத்துவிட்டு பெட்டில் படுக்க வைத்தேன். பின் அவள். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கொஞ்சம் விசும்பி கொண்டிருந்தாள்.
நான் அவள் தலையை கோதிக்கொண்டு இருந்தேன். ஒரு ஐந்து நிமிடத்தில் அவள் விசும்பல் நின்றது. என் ஆண்குறி மீது ஏதோ படுவது போல் உணர்ந்தேன். என் கண்களை கீழ்நோக்கி பார்த்தேன். ரம்யா எனது ஆண்குறியை கையில் பிடித்தாள்.
ரம்யா. ! என்ன பண்ற கைய எடு. என்று மெல்லிய குரலில் சொன்னேன்.
ரம்யா: நான் கையாள பண்றேன் படுங்க pls.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பேசாம படு மா. என்று அவள் கைகளை எடுத்து விட்டேன்.
ரம்யா: சரி அப்ப நான் வாயில பண்ணி விடவா. ??
ஏய். என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி எல்லாம் பேசுற. எனக்கு மூடே போயிடுச்சு போதுமா. படு ரம்யா. இப்படியெல்லாம் பேசி என்னை இன்னும் கஷ்டப்படுத்தாத. என்று அவளை இழுத்து அணைத்த படி. படுத்தேன்.
சிறிது நேர மௌனத்திற்குப் பின்;
ரம்யா: என்னங்க. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே.
என்னடா.
ரம்யா: பேசாம வேற ஒரு பொண்ணு கூட sex வச்சி. உங்க ஆசையை தீர்த்துக் கொங்க. நீங்க சந்தோஷமா இருந்தால் எனக்கு அதுவே போதும். Pls.
டொக். !! என்று அவள் மண்டையில் கொட்டினேன்.
இஸ்ஸ். ஆ. அம்மா. என்று மெல்லமாக கத்தினாள்.
என்னடி வார்த்தை பேசுற நீ. என்ன பாத்தா உனக்கு காம அரக்கன் மாதிரி தெரியுதா. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின. இன்னும் வேகமா கொட்டுவேன். என்று அவளைத் தள்ளி படுக்க வைத்துவிட்டு. வேகமாக மறுபக்கம் திரும்பி போர்வையை எடுத்து போர்த்தி கொண்டு படுத்துவிட்டேன்.
அவள் கைகள் என் தோள்பட்டையில் வந்து பட்டது. அந்த தொடுதலில் ஒரு காதல் இருந்தது. சிறிது நேரத்தில் இருவருமே தூங்கிவிட்டோம்.
காலையில் கண்விழித்து பார்த்தேன். பக்கத்தில் ரம்யாவை காணவில்லை. Kitchan ல குக்கர் விசில் சவுண்ட் கேட்டது. கொஞ்சம் கழுத்தைத் தூக்கி பார்த்தேன். என் செல்லக்குட்டி தியா தூங்கிக்கொண்டு இருந்தாள். உதட்டில் ஒரு புன்முறுவல் சிரிப்பு வந்தது.
தியாவை படுக்க வைக்கும்போது. நேராகத் தான் படிக்க வைப்போம். அவள் எழும்போது. தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் தலையணை ஒரு பக்கம் என்று கடக்கும். அதுவே என் சிரிப்பிற்கான காரணம்.
தியாவை குளிப்பாட்டி ரெடி பண்ணுவது என் வேலை.
பெட்டில் 2 உருண்டு செய்து தியா பக்கம் வந்து படுத்தேன். மிருதுவான அவள் கண்ணங்களில் பொறுமையாக தட்டி.
தியா குட்டி. !! தியா குட்டி. !! செல்லகுட்டி எந்திரிங்க டா. !! Time அட்சு என்று பொறுமையாக அவள் காதில் சொன்னேன்.
தியா : daddy 5 mints daddy. என்று திரும்பி படுத்துக் கொண்டாள்.
நேரம் பார்த்தேன். 7. 15 am
இவ இப்படி சொன்னா கேக்க மாட்டா என்று. அவளை அலேக்காக தூக்கி. Bath room கொண்டு சென்றேன். அவளும் ஆ. அம்மா. என்று கத்தி கொண்டு கால்களை உதைத்து கொண்டு வந்தால்.
பின்பு மூவரும் ready யாகி. சாப்பிட்டு விட்டு கிளம்பி என் அப்பா அம்மா வீட்டிற்கு bike இல் வந்தோம்.
கருத்து எழுதுங்கள்