மாதம் முழுதும் ஓய்விலா வேலை செய்வது சிறிது மனக்கஷ்டத்தை குடுத்தாலும் இது என்னுடைய சொந்த கம்பெனி என்பதில் பெருமிதம் அடங்கிருக்கிறது.
ஆம் நான் வினோத் அனைவரும் வினோ என்றே அழைப்பார்கள் 29 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை, பெங்களூர்யில் சொந்தமாக டிசைனிங் அண்ட் டெவெலப்பிங் சாப்ட்வேர் கம்பெனி வைத்து உள்ளேன்.
அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை, தங்கை கணவன் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வரிகிறார்கள்.
எத்தனையோ முறை என்னை அங்கே அழைத்தாலும் என்னுடுயா பிடிவாதத்தில் நான் உருவிக்கியா கம்பெனி -ஐ விட்டு செல்ல விருப்பம் இல்லை.
80 பேர் வரை என்க்கு கம்பெனி இல் பணி புரிகிறார்கள், நான் ceo வாக செயல்பட்டு வருகிறேன். எத்தனை பேர் எண் கம்பெனியில் வேலை பார்த்தாலும் எனக்கி கல்யாணம் ஆகாதது என்னுடுயா குடும்பத்தினர்க்கும் எனக்கும் வருத்தம் தான்.
3 வருடமாக வரிசையக போட்டி போட்டுகொண்டு பெண் தர முன் வந்தார்கள். Business business என்றே ஒதுங்கி வந்து விட்டேன். குடும்பத்தினர் போன் பேசும்போது இப்பகூட டேய் பொண்ணு ரெடி என்றே சொல்வார்கள்.
பொண்ணு வந்தா என்னால பிசினஸ்ஸில் கான்சென்டிராற் பண்ண முடியுமா என்ற தயக்கமே காரணம்.
என்னுடன் படித்த அனைவர்க்கும் திருமணம் ஆயிற்று, சில பேர் தவிர.
பென்ஸ் கார் பயணம், பெரிய பங்களா உறக்கம் சில நாட்களாக போர் அடிக்க தொடங்கியது.
காலை 10 மணிக்கு ஆபீஸ் சென்றாலும் இரவு 10 மணிக்கி மேல் work செய்வதலும் depression ஆக இருப்பதால் எங்காவது வெளில செல்லலாம் என்றே தோணியது.
எங்கு செல்லலாம் என்று யோசித்து கொண்டே இருக்கும் போதே ந்யபாகம் வந்தது கூட படித்த நண்பன் ஹரிக்கு சென்னையில் இரண்டு நாள் கழிட்ஜு திருமணம் நெறய தடவ போன் செய்தே கொன்றுவிட்டான்.
நான் வேலை பலு நிச்சயமாக வர முடியாது சாரி மச்சி என்று அவனிடம் கூறிவிட்டேன், இப்பொது எப்படி அங்க போவது என்றாலும் வேறு எங்கு சென்றாலும் தனியாக இருக்கனும் இங்கே சென்றால் மட்டுமே கொஞ்சமது பலய நண்பர்களுடன் ஜாலி ஆஹ் இருக்க முடியும்.
அடுத்த நாள் ஆபிஸ்யில் நான் வர மூன்று நாட்கள் ஆகும் சோ எதாவது இம்போர்ட்டண்ட் இருந்தால் மட்டும் கால் பண்ணுமாறு உதரவிட்டென்
வேலை முடித்துவிட்டு, வீடு வந்து சேந்து எனக்கு தேவையான உடமைகளை பேக் செய்து எடுத்து வைத்து விட்டேன்.
காலையில் எழுந்து டிரைவர் வேணாம் நானே டிரைவ் செய்து கொள்கிறேன் என்று கிளம்பினேன்.
காலை பயணம் பெங்களூரு டு சென்னை அழகான பாதை 5 மணி நேரத்தில் வரவேண்டிய சென்னைக்கு 8 மணி நேரம் நிப்பாட்டி நிப்பாட்டி வந்து சேந்தேன்.
Ecr இல் திருமணம் முதலில் காலேஜ்லமாட்ஸ் அனைவரும் வரவேற்றர்கள். அனைவரும் பேமிலி உடன் வந்து இருந்தார்கள்.
சிலர் மட்டுமே தனியே வந்து இருந்தார் என்னை போலவே. அனைவரும் ஓர் அளவுக்கு நல்லா போஸ்டிங்களா இருப்பதை அறிந்து கொண்டேன்.
பின்னர் மாப்பிளை ஹரி ஐ விசாரித்து விட்டு எனக்கு ஒதுக்கிய அறைக்கு சென்று ரெப்பிரேஷ் செய்தேன்.
மண்டபம் அருகிலே ஸ்டார் ஹோட்டல் அது சிறிது ஓய்வு எடுத்து விட்டு ரேசெப்டின் கலந்து கொள்வதற்காக சரியாக 8 மணிக்கு மண்டபம் வந்து அடைந்தேன்.
எனக்கு பின்னர் வந்த அணைத்து நண்பர்கள் அனைவரிடமும் சகஜமாக பேசினேன். பின்னர் மன மேடை சென்று மணமகளை வாழ்த்திவிட்டு வந்தோம்.
டைனிங் ஹால் சென்று உணவு உண்பதற்காக வருசியாக பேசி கொண்டே அமர்ந்து இருந்தோம்.
அப்போதுதான் எனக்கு நேர எதிரே ஒரு பெண் மலையாள சாயலுடன் அமர்ந்து இருந்தாள்.மிகவும் அழகா இருந்தாள்.
யார் என்று விசாரித்தேன் எண் நண்பன் ராம் ் மனைவி என்றதும் ஒரே ஷாக் ஆள் பாக்க குண்டா இருப்பான் சரியான சிடுமூஞ்சி இவனக்கு இப்படி மலையாள angel மாதிரி னு பொறாமை வேறு.
பாக்க அப்டியே actress நித்யா மேனன் மாதிரியே இருந்தாள் chubby face, குள்ளமான உடம்பு, அழகான கண்கள், கொலு கொழுன்னு உடம்பு சுடி அணிந்து சாப்பிட்டு எழுந்து பொய் விட்டாள்.
நான் எப்படிவது ராம் தேடி கண்டுபிடிச்சு இவளிடம் பேசிடணும்னு அவனை தேடினேன். அவன் சரக்கு அடித்து விட்டு மட்டையம்.
ஏமாற்றதுடன் எண் அரை சென்று அவளை நினைத்து கொண்டே இருந்தேன் அவள் முகம் என்னுள் வந்து வந்து போனது.
விடியற்காலை திருமணம் மண்டபம் சென்றதும் அவள் பட்டு புடவையுடன் அம்சமாக இருந்தாள், அவளை நான் சைட் அடித்து கொண்டு இருந்தாலும் அவள் கண்டுகொள்ளவில்லை.
ராமை தேடி கண்டு பிடித்தேன் ஆளே மாறிவிட்டான் உடம்பை சற்று குறைத்து கலர் இன்னும் ஏறி ஓகே என்றளவுக்கு இருந்தான்.
என்னை பத்து டேய் பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு எண் கல்யாணம் கூப்பிட்டதுக்கு கூட நீ வரல என்றது ந்யபாகம் வந்தது ஆமாம் வேலை பழுவில் இவன் கல்யாணமும் செல்லவில்லை நாஒர்க்
இப்போது அட ஆமா இவன் கல்யாணத்துக்கு சென்று இருந்தால் இவன் மனைவி நமக்கு ஏதும் கிடைத்து இருப்பாளோ என்ற எண்ணமெல்லாம் ஓடிது.
சாரி மச்சன் இப்ப என்ன பண்ற எந்த ஊர்ல ஒர்க் பண்ற என்றதும் நான் பெங்களூர் tcs ல ஒர்க் பண்றேன் என்றான்.
அட நானும் அங்கதான் business பண்றேன் உனையே ஒரு தடவ கூட மீட் பண்ணது இல்லையே டா என்றான்.
ஆமாம் டா நா சாப்ட்வேர் அதுனால மீட் பன்னிருக்க மாட்டோம் நீ business பண்றது தெரியும் பிரண்ட்ஸ் சொல்லிர்கங்க எல்லாரும் என்றான்.
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவள் மனைவி குறுக்கே வந்து போய் சாப்பிடுங்க எப்போ பாத்தாலும் கதைதான் என்றாள்.
அவளது குரலிலே நான் மயங்கியே போனேன் அவ்வளவு இனிமேயே.
ஹே தேவி மீட் my பிரண்ட் வினோத் ஹி is பிக் என்டேற்பறேனேர் என்று என்னய புகழ்ந்து தள்ளினான். நான் வச்ச கண் வாங்காமல் அவளை மட்டுமே அவ்வளவு நேரம் பாத்து கொண்டு இருந்தேன்.
அவளும் hello அண்ணா ஐம் தேவி என்றாள் நானும் அவளை நலம் விசாரித்து அவள் சிறிது பேசிலண்டு விடைபெற்று அங்கு இருந்து மறைந்தாள்.
இரண்டாவது நாள் பொழுதும் அப்டியே போனது apo அப்போ நண்பர்கள் சரக்கு enjoy செய்தார்கள் எனக்கி அதில் சுத்தமா விருப்பம் இல்லாமலே இருந்தேன்.
அப்போ பார் இல் கூட நான் சிறிது நேரம் இருந்துவிட்டு வெளில வந்து என்னுடைய தனிமையா தொடர்ந்தான்.
அப்போது ராம் அவன் மனைவி மற்ற இரு நண்பர்கள் அவருடைய மனைவி வந்து உள்ளாரா நுழையும் போது
டேய் வினோ நீ போகலையா உள்ள
இல்லடா நாட் இன்ட்ரெஸ்ட் என்றேன்.
வெளில இருந்தா காபிட்டரி ல உக்காந்து போன் பேசிவிட்டு அமைதியை கடல் அலைகளை ரசித்து கொண்டு இருந்தேன்.
சிறிது நேரம் கழித்து தேவி வந்தாள் கூடவே இன்னொரு நண்பன் விஷ்வா மனைவி ஷாலினியும் வந்தாள்.
ரெண்டு பேரும் எதோ தலைல அடித்து கொண்டு பேசிப்படியே என் எதிரே அமர்ந்தர்கள்.
என்ன அண்ணா நீங்க போகலையா.
இல்ல எனக்கு பழக்கம் இலங்கை.
பரவில்லை சூப்பர்.
ஏன்.
இல்ல இவுங்க கூட சேந்து நீங்கதான் பெஸ்ட் என்றாள்.
கருத்து எழுதுங்கள்