இக்கதை பிடித்திருந்தாலோ அல்லது என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தோன்றினாலோ இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
badboyravana1@gmail.com
வழக்கம் போல் எனது கதையை எழுதி விட்டு அதனை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து விட்டு “மாலை மங்கும் நேரத்தை” எனது வீட்டின் மாடியில் நின்று இரசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது எனது ஹெட்செட்டில் எனக்கு பிடித்த பாடலை கேட்டுக்கொண்டு இருந்தேன்
“ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோஓ
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ
பாவம் ராதா
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட…..”
என்ற பாடல் பாடிக்கொண்டு இருந்தது. அப்போது ஹேக் அவுட்டில் இருந்து ஒரு மெஸேஜ் வந்தது. யார் என்று பார்ப்பதற்காக எனது ஹேங்அவுட் செயலியை திறந்து பார்த்தேன். அதில் ராதா என்ற பெயரில் எனக்கு மெஸேஜ் வந்திருந்தது.
என்னடா, இது இந்த பிரபஞ்சம் நம்மிடம் இப்படியெல்லாம் விளையாடிகிறது என்று நினைத்து ஒரு கணம் இந்த பிரபஞ்சத்தை நினைத்து வியந்து போனேன். சரி, அந்த மெஸேஜ் ஐ திறந்து பார்த்தேன். அதில் Hello Ravana, I’m radha I really love your stories. If you don’t mind could I be your friend.என இருந்தது.
நானும், சரி என்று அந்த பெண்ணிடம் பேசத்தொடங்கினேன். அவள் என் கதைகளினால் ஈர்க்கப்பட்டு என்னை தொடர்பு கொண்டாள் என்று தெரிந்து கொண்டேன். அவளிடம் பேசத் தொடங்கினேன். நாட்கள் நகர்ந்தது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆனோம்.
நான் எனது புகைப்படத்தை அவளிடம் ஷேர் செய்ய அவளும் தன்னுடைய புகைப்படத்தை என்னிடம் ஷேர் செய்தாள். சும்மாகா சொல்லக்கூடாது அவள் ஒரு வெண்மையான மெழுகு பொம்மை. வார்த்தைகளும் வியந்து போனது அவளின் அழகை வர்ணிக்க.
அவளது கண்களை கடவுள் பார்த்தாலும் அவள் மேல் காதல் கொண்டு விடுவான். அவளது கண்களால் என் இதயத்தை என்னவோ செய்து விட்டாள் அவள். அவளது உதடுகள் ஒருமுறையாவது இந்த உதடுகளால் நமக்கு முத்தம் கிடைத்து விடாதா என்று பார்ப்போர் அனைவரையும் ஏங்க செய்யும்.
அங்கங்கள் 32-34-34. அவளிடம் கூறினேன் உனது தந்தை சிலை செதுக்குபவராக இருப்பார் போல உன்னை இப்படி அங்கம் அங்கமாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் என்று. அவள் வெட்கமடைந்து. போடா இராவணா, எனக்கு ரொம்ப குளிருது என்றாள்.
ஏன் செல்லம் என்றேன். நீ வைக்குற ஐஸ் நானால தான் என்றாள்.நான் சொன்னேன் அழக இரசிக்கனும் அவன் தான் உண்மையான ஆண்மகன் என்றேன். அதான்டா உன்ன தேடி வந்தேன் என்றாள். நாட்கள் நகர்ந்தது எங்கள் பேச்சு காமக்கடவுளின் ஆசீர்வாத்ததால் காமத்திற்கு சென்றது. அவளை காம வெள்ளத்தில் தத்தளிக்க வைத்தேன். வீடியோ கால் பேசினேன்.
அவளை என் காம மந்திரத்தாலும், என் கவர்ச்சிகரமான கட்டுடலாலும் கட்டிப்போட்டேன். அவள் எனது காதல் கலந்த காம மந்திர வார்த்தைகளால் எனக்கு அடிமையாகி போனாள். இதுவரை நான் எந்த ஆணுடனும் நெருங்கி பழகியது இல்லை ஆனால், உன்னோடு எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது.
என் வாழ்வில் அசுரனடா நீ இல்லை, இல்லை “அழகிய அசுரனடா” நீ என்னைப்போட்டு இப்படி பாடாக படுத்தி எடுக்கிறாய். உனது காதல் கலந்த காம வார்த்தைகள் மூலம் வெறும் பேச்சாலையே என் உடலை இப்படி துடிதுடிக்க வைக்கின்றாய்.
நீ நேரில் என்னுடன் இருந்தால் என்னைப்போட்டு பாடாய் படுத்துவாயடா என் அழகு ” அரக்கா” என்று என்னை கொஞ்சித்தள்ளினாள். உன்னோடு தான் நான் முதல் முதலில் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று என் உடலும், உள்ளமும் துடிதுடிக்கிறதடா என் அன்பு அரக்கா உன்னை நான் நேரில் சந்திந்தே ஆக வேண்டும்.
என்னை என்னடா செய்தாய் என் அன்பு அரக்கா என் உடலும், உள்ளமும் உன்னைக்காண வேண்டும் என்று ஏங்கி தவிக்கிறது என்றாள். காதல் தோல்வியால் தனிமையில் தவித்துக்கொண்டிருந்த என்னை அன்பால் அரவணைத்துக் கொண்டாள்.
அவளுக்கும், எனக்கும் இடையில் ஒரு விதமான ஈர்ப்பு விதியை உணர்ந்தேன். நானும், அவளும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். அவள் தனது பெண்தோழிக்கு திருமணம் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டாள். நானும் எனது வீட்டில் இருந்து புறப்பட்டேன். இருவரும் கோயம்புத்தூரை வந்தடைந்தோம்.
நான் அவளுக்காக ” உக்கடம்” பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்தேன். அவளும் வந்து இறங்கினாள். அவள் எனக்கு போன் செய்தாள்…..
ராதா: இராவணா, நான் ரீச் ஆகிட்டேன். நீ எங்க இருக்க டா?
நான்: உன்ன பாக்க ரொம்ப ஏக்கமா இருக்கேன் செல்லம்.
ராதா: இராவணா என்ன ரொம்ப வெட்கப்பட வைக்குற டா. எங்க இருக்க?
நான்: உன் பின்னாடி திரும்பி பார்.
அவள் திரும்பினாள். அவள் திரும்புவது எனக்கு மிகவும் ஸ்லோமோஷனில் இருந்தது. காற்றில் அவள் கூந்தல் அவள் முகத்தை மறைக்க அவள் தனது விரல்களால் அவள் முகத்தை என் கண்களுக்கு விடுதலை செய்தாள். ஒரு நிமிடம் என்னை பார்த்து அவள் உறைந்து போனாள்.
அவளுக்கு பேச்சு ஏதும் வரவில்லை அவள் கண்களை என் கண்கள் காந்த சக்தியால் ஈர்த்துக்கொண்டிருந்த தருணம். இராவணா என்று கேட்டாள். இல்ல உன்னோட ” அழகிய அரக்கன்” என்று அவளிடம் கூறினேன். உன்மையிலேயே அரக்கன் மாதிரி தான்டா இருக்க என் செல்ல அரக்கா என்று சுற்றி யார் இருப்பதையும் பொருட்படுத்தாமல் என்னை அப்படியே கட்டியணைத்தாள்.
நான் அவளது நெற்றியில் முத்தமிட்டேன். இங்க பாரு ராதா சுத்தி எல்லாரும் இருக்காங்க என்றேன். இருந்தா இருக்கட்டும் என் அசுரன நான் பாத்துட்டேன் உன்ன எங்கேயும் விட மாட்டேன்டா என் செல்ல அரக்கா என்றாள். சரி வா மொதல ஃப்ரெஷ் ஆகு என்று அவளை கூட்டிக்கொண்டு சென்றேன். அவளும் refresh ஆகிவிட்டு வந்தாள்.
வா மொதல சாப்பிடுவோம் என்று இருவரும் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிட்டு முடித்தோம். சாப்பிட்டு முடித்து விட்டு ஹோட்டலின் வெளியே வந்து நின்றோம். அடுத்து என்னடா ப்ளான் என்றாள். இரு என்றேன். ஒரு Cab வந்தது. வா இதுல போவோம் என்றேன்.
எங்க என்றால் ஏறு சொல்லுறேன் என்று இருவரும் அந்த காரில் ஏறி புறப்பட்டோம். அவள் என் அருகில் உட்கார்ந்து கொண்டாள் என் கைகளை கோர்த்துக்கொண்டாள். என் தோலின் மீது தலைவைத்து சாய்த்துக்கொண்டாள். நான் அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்.
இராவணா என்று எனது clean shave செய்த கன்னத்தை அவளின் விரல்களால் வருடினாள். எங்கடா என்ன கூட்டிட்டு போற என்றாள். நீ கண்ண மூடி தூங்கு டயர்ட் ஆ இருக்க ட்ராவல் பண்ணதுல என்றேன். என்கூட romance பண்ணுடா என்றாள். அங்க போய் தூங்க அத அங்க பாத்துக்கலாம் என்றேன்.
சரி என்று அவளும் கண்களை மூடி தூங்கினால். இராவணா லைட் ஆ குளிருது என்றாள். அவளது தலையை என் நெஞ்சோடு சாய்த்து வைத்தேன். Hear my heart beat it’d make you warmer என்றேன். அவள் குழந்தையைப்போல் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். எனது சூடான கையை அவளின் இடுப்பில் வைத்தேன்.
அவள் இராவணாஆஆ என மெதுவாக முனங்கினாள். அப்படியே எனது கையை அவளின் வயிற்றில் வைத்தேன் அவள் ஹாஹா… என தனது சூடான மூச்சுக்காற்றை என் நெஞ்சில் பட செய்தாள். ட்ரைவர் நாங்கள் செய்வதை front mirror வழியாக பார்க்க.
நான் அவளிடம் இங்க எதுவும் வேணா நீ கண்ண மூடி தூங்கு என்றேன். அவளும் சரி என்று ஒப்புக்கொண்டாள். 2:30 மணி நேர பயணத்திற்கு பிறகு அவளை எழுப்பினேன். செல்லம் எந்திரிடி தங்க குட்டி இடம் வந்துருச்சு என்றேன். அவளும் எழுந்தாள் கார் கதவை திறந்து விட்டு வெளியே வந்து பார்த்தாள்.
அவளால் குளிரை தாங்க முடியவில்லை. அவளை பின்புறமாக கட்டியணைத்தேன். செல்லம் நாம இப்போ ஊட்டியில இருக்கோம் என்றேன். அவள் திரும்பி என் இதழ்களை கவ்வி இழுத்தாள். வா உனக்கு குளிரும் jerkin வாங்குவோம் என்று அவளுக்கு jerkin வாங்கி கொடுத்தேன்.
நீ இங்க இரு 1 நிமிடம் என்று சொல்லுவிட்டு ஒரு கடைக்கு சென்று வந்தேன். என்னடா வாங்குன என்று கேட்டாள் அது சீக்ரெட் என்றேன். பிறகு இருவரும் நான் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு வந்தோம். எங்கள் அறைக்கு சென்றோம். எங்கள் பொருட்களை வைத்து விட்டு மதிய உணவு சாப்பிட சென்றோம்.
மதிய உணவு சாப்பிட்டு விட்டு வெளியே கொஞ்சம் சுற்றிவிட்டு ஃபோட்டோக்கள் கொஞ்சம் எடுத்து விட்டு அப்படியே இரவு உணவும் சாப்பிட்டு விட்டு எங்கள் அறைக்கு வந்தோம். அவளிடம் ஏதாவது பாட்டு போடு டீவி-ல இன்டர்நெட் டீவி தான இது. அவளும் பாடல் போட்டாள்……
“அழகிய அசுரா அழகிய அசுரா
கருத்து எழுதுங்கள்